சினிமா / TV

‘டிராகன்’ ஹீரோயினுக்கு அடித்த லக்..அலேக்கா தூக்கிய மன்மத ஹீரோ.!

STR 49 படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் கயாடு லோகர்

நடிகை கயாடு லோகர்,டிராகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.இப்படத்தின் மிகப்பெரிய வெற்றியால் தற்போது தமிழ் ரசிகர்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்க: ஜனநாயகன் படத்தில் பல சுவாரஸ்யம் இருக்கு… மமிதா பைஜூ உடைத்த ரகசியம்..!!

இந்த நிலையில் அவர் சிம்புவின் 49வது படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் வந்துள்ளது,இப்படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் இயக்க,டான் பிக்சர்ஸ் நிறுவனம் தாயாருக்கிறது.இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்ற உள்ளார்.

முன்னதாக,இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது,ஆனால் சில காரணங்களால் அவர் இந்த வாய்ப்பை நிராகரித்ததால்,தற்போது கயாடு லோகர் இதில் நடிக்க இருக்கிறார்.இவருக்கு இது மிகப்பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.மேலும்,இப்படத்தில் நடிகர் சந்தானமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் துபாயில் தொடங்க உள்ளது.இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது,டிராகன் வெற்றிக்கு பிறகு,கயாடு லோகருக்கு கோலிவுட்டில் பல பெரிய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன,இதனால் STR 49 திரைப்படம் அவருடைய திரை வாழ்க்கையில் இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.