திரைப் பிரபலங்களின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசி வருபவர் பயில்வான். இவர் பேசும் வீடியோவை பார்த்து பலர் கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வந்து சண்டை போட்டு வந்தனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட கீர்த்தி பாண்டியனையும் வம்புக்கு இழுத்தார்.
பயில்வான் முன்னதாக சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வனின் மனைவி கீர்த்தி பாண்டியனிடையே, போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியானது. அதற்கு காரணம் அசோக் சொல்வன் நடித்த சபாநாயகன் படம் கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது தான் காரணமாக சொல்லப்பட்டது.
படம் இரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில், கண்ணகி படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது. அப்போது, பயில்வான் ரங்கநாதனும் அதில், கலந்து கொண்டு இடையில் குறுக்கிட்டு கீர்த்தி பாண்டியனிடம் எடக்கு முடக்கான கேள்விகளை கேட்டிருந்தார்.
அதாவது, கண்ணகி நல்லவளா கெட்டவளா என்று படத்தின் இயக்குனரிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு இயக்குனர் பதில் அளிக்க படத்தை பார்த்து தான் தெரியும். பொது கருத்து நிறைய இருக்கு என்று தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து பேசிய பயில்வான், வீட்டில் தான் கணவன் மனைவி சண்டை என்றால், இப்பவும் இந்த வாரம் உங்க கணவர் படம் ரிலீஸ் ஆகுது எந்த படம் ஜெயிக்கும் என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு கீர்த்தி பாண்டியன் சார் நீங்க எங்க வீட்டுக்கு வந்து பாத்தீங்களா நாங்க சண்டை போட்டது. எங்களுக்குள்ள போட்டியும் இல்லை, சண்டையும் இல்லை. ரெண்டுமே வெற்றி பெறனும் எங்க வீட்டுக்காரர் படத்தை பார்த்து விட்டார். நல்லா இருக்குன்னு சொன்னாரு என்று கீர்த்தி பாண்டியன் தெரிவித்திருந்தார். அப்படி பேசியதும் அடுத்த நிமிடமே பயில்வான் அந்த இடத்தில் இருந்து விலகி விட்டார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.