வீட்டுக்கு வந்து பார்த்தீங்களா?.. பயில்வானை தலைதெறிக்க ஓடவிட்ட அசோக் செல்வனின் மனைவி..!

திரைப் பிரபலங்களின் தனிப்பட்ட மற்றும் அந்தரங்க விஷயங்கள் குறித்து தொடர்ந்து பேசி வருபவர் பயில்வான். இவர் பேசும் வீடியோவை பார்த்து பலர் கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வந்து சண்டை போட்டு வந்தனர். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட கீர்த்தி பாண்டியனையும் வம்புக்கு இழுத்தார்.

பயில்வான் முன்னதாக சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அசோக் செல்வனின் மனைவி கீர்த்தி பாண்டியனிடையே, போட்டி நிலவுவதாக செய்திகள் வெளியானது. அதற்கு காரணம் அசோக் சொல்வன் நடித்த சபாநாயகன் படம் கீர்த்தி பாண்டியன் நடித்த கண்ணகி படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது தான் காரணமாக சொல்லப்பட்டது.

படம் இரு நாட்களில் வெளியாக உள்ள நிலையில், கண்ணகி படத்தின் பிரஸ்மீட் சமீபத்தில் நடந்தது. அப்போது, பயில்வான் ரங்கநாதனும் அதில், கலந்து கொண்டு இடையில் குறுக்கிட்டு கீர்த்தி பாண்டியனிடம் எடக்கு முடக்கான கேள்விகளை கேட்டிருந்தார்.

அதாவது, கண்ணகி நல்லவளா கெட்டவளா என்று படத்தின் இயக்குனரிடம் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு இயக்குனர் பதில் அளிக்க படத்தை பார்த்து தான் தெரியும். பொது கருத்து நிறைய இருக்கு என்று தெரிவித்திருந்தார். அதை தொடர்ந்து பேசிய பயில்வான், வீட்டில் தான் கணவன் மனைவி சண்டை என்றால், இப்பவும் இந்த வாரம் உங்க கணவர் படம் ரிலீஸ் ஆகுது எந்த படம் ஜெயிக்கும் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு கீர்த்தி பாண்டியன் சார் நீங்க எங்க வீட்டுக்கு வந்து பாத்தீங்களா நாங்க சண்டை போட்டது. எங்களுக்குள்ள போட்டியும் இல்லை, சண்டையும் இல்லை. ரெண்டுமே வெற்றி பெறனும் எங்க வீட்டுக்காரர் படத்தை பார்த்து விட்டார். நல்லா இருக்குன்னு சொன்னாரு என்று கீர்த்தி பாண்டியன் தெரிவித்திருந்தார். அப்படி பேசியதும் அடுத்த நிமிடமே பயில்வான் அந்த இடத்தில் இருந்து விலகி விட்டார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.