சினிமா / TV

அட ஆமா ..!கார்த்தியின் படத்தில் அப்போ குழந்தை…இப்போ அவருக்கே ஜோடி.!

10 வருடங்களுக்கு பிறகு கார்த்தியுடன் ஜோடி

நடிகர் கார்த்தி எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.இவருடைய நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெய்யழகன் திரைப்படம்,இவருக்கு நல்லா வரவேற்பை கொடுத்தது.

இதையும் படியுங்க: பாலு மகேந்திரா படம்னாலே தனி ஸ்பெஷல் தான்..மீண்டும் சர்ச்சை பேச்சில் சிக்கிய இளையராஜா.!

காதல்,ஆக்ஷன்,கமர்சியல் என அனைத்து விதமான கதைகளையும் தேர்ந்தெடுத்து தனக்கென்று உரிய ஸ்டைலில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘வா வாத்தியார்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்,சமீபத்தில் படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்,இவர் ஏற்கனவே இயக்குனர் சுசிந்தீரன்,2010ஆம் ஆண்டு கார்த்தி வைத்து எடுத்துள்ள ‘நான் மகான் அல்ல’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

தற்போது கீர்த்தி ஷெட்டி கார்த்திக்கு ஜோடியாக ‘வா வாத்தியார்’ படத்தில் நடிக்கிறார்,இதனால் ரசிகர்கள் இந்த தகவலை இணையத்தில் பரப்பி,கீர்த்தி ஷெட்டி தானா என விவாதித்து வருகின்றனர்.இந்த தகவல் குறித்து கீர்த்தி ஷெட்டி எந்த ஒரு பதிலும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.