நடிகை கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலம் ஆனார்.
தமிழில் இவர் பெரும்பாலும் கவர்ச்சியை காட்டாமல் ஹோம்லியாக நடித்து வந்துள்ள நிலையில்,திடீரென பாலிவுட் சென்றதும் படு கவர்ச்சியில் நடித்துள்ளார்.பேபி ஜான் திரைப்படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழில் வெளிவந்த தெறி படத்தின் ரீமேக் ஆக வெளிவந்த இப்படம்,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறாமல் தோல்வியை தழுவி வருகிறது.இதனால் படத்தின் தயாரிப்பாளரான அட்லீ பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார்.கிட்டத்தட்ட 100 கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வசூல் 30 கோடியை கூட தாண்டவில்லை.
இதையும் படியுங்க: அஜித் தான் என்னுடைய சுவாசம்…சந்தோசத்தின் உச்சிக்கே சென்ற நடிகர் ரோபோ சங்கர்..!
இதனால் கீர்த்திசுரேஷுக்கு தன்னுடைய முதல் பாலிவுட் படம் கைகொடுக்கவில்லை.தமிழில் தெறி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்திருப்பார்.சமந்தா தான் பேபி ஜான் திரைப்படத்திற்கு கீர்த்தி சுரேஷை பரிந்துரை செய்துள்ளார்,என்னை விட கீர்த்தி நடித்தால் நன்றாக இருக்கும் என அட்லீயிடம் கூறியுள்ளார்.
இதனை கீர்த்தி சுரேஷ் சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பார்.முன்னதாக இவர்கள் இருவரும் சேர்ந்து மஹாநடி படத்தில் நடித்திருப்பார்கள்.இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷ்க்கு தேசிய விருது கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.