கேரளாவை பூர்விகமாக கொண்டவரான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான நடித்து பிரபலமானார். தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். பல வருடங்களாக சினிமாவில் இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இதை சுதாரித்துக்கொண்ட கீர்த்தி நாம் ஏன் இன்னும் குறைத்த சம்பளம் வாங்கணும்? நானும் நயன்தாராவுக்கு ஈடாக தானே ஹிட் கொடுக்கிறேன். அவர் தற்போது கிட்டத்தட்ட ரூ. 10 கோடி சம்பளம் வாங்குகிறார். அப்படி இரும்போது நான் எந்த விதத்தில் குறைந்தவளாக இருக்கிறேன் என எண்ணி ரூ.3 கோடியாக இருந்த தனது சம்பளத்தை மாமன்னன் படத்திற்கு பிறகு ரூ. 6 கோடியாக உயர்திக்கொண்டுள்ளாராம். நயன்தாரா தோல்வியே கொடுத்தாலும் அவருக்கு பணம் கொட்டிக்கொடுக்க முன் வரும் தயாரிப்பாளர்கள் கீர்த்தி சுரேஷுக்கு ரூ. 6 கோடி தருவதற்கு அவ்வளவு யோசிக்கிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.