தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்துவருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக முதலில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் தெலுங்கு மலையாள மொழியில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமானார்.
தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்த படம் நேற்று வெளியான நிலையில், பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சமீபத்தில் மாமன்னன் படம் குறித்து கீர்த்தி சுரேஷ் பேட்டி ஒன்றில் பேசுகையில், மாரி செல்வராஜ் பற்றிய பல உண்மைகளை உடைத்து உள்ளார்.
முதலில் மாரி செல்வராஜ் தன்னிடம் பேச தயங்கியதாகவும், உதய் சாரிடம் தான் பேசும்போது கீர்த்தி எல்லாத்தையும் என்கிட்ட கேக்குறாரு உங்ககிட்ட பேச தயக்கப்படுகிறார் என்று சொன்னதால், அவரிடம் சென்று என்னதான் இருந்தாலும் என்னிடம் கேளுங்க, என்று கூறியதாகவும், அதன் பின் தானே போய் அதை எல்லாம் உடைத்து தன்னிடம் சகஜமாக பேச வைத்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.