நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் தெலுங்கில் கொடி கட்டி பறந்தார், தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழுக்கு சென்றார்.
இதையடுத்து தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்த அவருக்கு வரவேற்பு குவிந்து வருகிறது. ஒரே ஒரு படத்தில் நடித்துள்ள நிலையில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இதையும் படியுங்க: குடும்பத்துடன் ஹனிமூன்..குதூகலத்தில் பிரபல ஜோடி..வைரலாகும் புகைப்படம்..!
ஆனால் அதற்குள் தனது நீண்ட நாள் காதலரான ஆண்டனியை மணமுடித்தார். கடந்த 12 ஆம் தேதி கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடந்தது.
இந்த விழாவில் விஜய், திரிஷா, கல்யாணி பிரியதர்ஷன், அட்லீயின் மனைவி பிரியா, விஜய்யின் மேனேஜர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்குப் பிறகு நடிப்பை தொடர்வாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்து விட்டது. தற்போது, புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
அதன்படி, திருமணத்துக்குப் பிறகு கீர்த்திக்கு நடிப்பை தொடர விருப்பம் இல்லை எனவும், பட தயாரிப்புகள் மற்றும் கணவர் ஆண்டனியின் தொழில்களை கவனிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், இதில் எவ்வளவு உண்மை உள்ளது என்பது தெளிவாக இல்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.