சினிமா / TV

கீர்த்தி சுரேஷுக்கு அடித்த ஜாக்பாட்…வாரி கொடுத்த அட்லீ…முதல் பாலிவுட்டில் இத்தனை கோடி சம்பளமா..!

கீர்த்தி சுரேஷின் பாலிவுட் அறிமுகம்

நடிகை கீர்த்தி சுரேஷ் முதன் முதலாக பேபி ஜான் திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆகியுள்ளார்.இப்படத்தை பிரபல இயக்குனர் அட்லீ தயாரித்துள்ளார்.

ஏற்கனவே தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆக இப்படத்தை எடுத்துள்ளனர்.இப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக வருண் தவான் நடித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் பாடல்கள் வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.இதுவரை இல்லாத அளவிற்கு பாடலில் கவர்ச்சியாக நடித்திருப்பார் கீர்த்திசுரேஷ்.தற்போது படத்தின் முழு பணிகள் முடிவு பெற்று வருகின்ற டிசம்பர் 25 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

இதனால் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு மும்மரமாக இறங்கியுள்ளது.சமீபத்தில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற்றதால் அவர் படத்தினுடைய பெரும்பாலான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியவில்லை.

இதையும் படியுங்க: சோபிதாவுக்கு நாகசைதன்யா போட்ட கட்டளை… பற்றி எரியும் பிரச்சனை!!

இந்நிலையில்,மும்பையில் நடந்த ப்ரோமோஷன் விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் முடிந்த கையோடு கலந்து கொண்டிருக்கிறார்.அதில் கழுத்தில் தாலியுடன், சிவப்பு நிற கவர்ச்சி உடையில் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.அவருக்கு பேபி ஜான் பட டீம் உற்சாக வரவேற்பை அளித்தது.

மேலும்,இந்தப் படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷ் 4 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நெட்டிசன்கள் “கீர்த்தி தனது சம்பளத்தோடு கவர்ச்சியையும் சேர்த்து அதிகரித்துள்ளார்” என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.