பிரபல மலையாள நடிகையான தன்யா தற்போது மோசடி புகாரில் சிக்கியுள்ளார்.இவர் தமிழில் திருடி,வீரமும் ஈரமும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் மலையாளத்தில் தன்யா மேரி வர்கிஸ் என்ற பெயரில் பல படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் தற்போது தனது கணவர் ஜான் ஜேக்கப்புடன் இணைத்து கட்டுமான நிறுவனம் மற்றும் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதையும் படியுங்க: தக் லைஃப் படத்தின் முதல் விமர்சனம்..கங்குவா ரேஞ்சுக்கு பில்ட்அப் விடுத்த நடிகர்..!
இவர்கள் பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டித்தருவதாக கூறி பல பேரை ஏமாற்றி பணம் வாங்கியுள்ளனர்.அதுமட்டுமல்லாமல் கூடுதல் வட்டி தருவதாகவும் கூறி கிட்டத்தட்ட 100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.
இதனால் நடிகை தன்யாக்கு சொந்தமான திருவனந்தபுரத்தில் உள்ள சுமார் 1.56 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.இது தொடர்பாக கேரளா போலீஸார் தன்யாவின் குடும்பத்தை விசாரித்தும் வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.