சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா, தனது தனிப்பட்ட மற்றும் தொழில்வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றங்களை பெற்று வருகிறார்.
அண்மையில் சென்னையில் கோடிக்கணக்கான செலவில் வீடு கட்டிய இவர், தற்போது புதியதாக சொகுசு போட் ஹவுஸ் ஒன்றை வாங்கியுள்ளார்.
ஆல்யா மானசா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.அதன் மூலம் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளுக்காக சில ஆண்டுகள் சீரியல்களில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், பின்னர் சன் டிவியின் இனியா சீரியல் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படியுங்க: “மிஸ் யூ அப்பா”….கொடுமையான நேரம் அது…மனம் உடைந்து பேசிய அதர்வா..!
கேரளாவின் ஆலப்புழா பகுதியில், உலகப்புகழ்பெற்ற போட் ஹவுஸ் பிசினஸில் புது சொகுசு கப்பலை வாங்கி தன்னுடைய புது தொழிலை ஆரம்பித்துள்ளார்.
2 கோடிகள் மதிப்புடைய இந்த சொகுசு போட் ஹவுசில்,ஒரு பிரம்மாண்டமான டைனிங் ஹால், சொகுசான படுக்கையறைகள் மற்றும் தனிப்பட்ட டிஜே வசதிகள் உள்ளது.
இதனால் ஆல்யா மானசாவுக்கு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.