சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா, தனது தனிப்பட்ட மற்றும் தொழில்வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றங்களை பெற்று வருகிறார்.
அண்மையில் சென்னையில் கோடிக்கணக்கான செலவில் வீடு கட்டிய இவர், தற்போது புதியதாக சொகுசு போட் ஹவுஸ் ஒன்றை வாங்கியுள்ளார்.
ஆல்யா மானசா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.அதன் மூலம் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு குழந்தைகளுக்காக சில ஆண்டுகள் சீரியல்களில் இருந்து ஒதுங்கியிருந்தாலும், பின்னர் சன் டிவியின் இனியா சீரியல் மூலம் மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படியுங்க: “மிஸ் யூ அப்பா”….கொடுமையான நேரம் அது…மனம் உடைந்து பேசிய அதர்வா..!
கேரளாவின் ஆலப்புழா பகுதியில், உலகப்புகழ்பெற்ற போட் ஹவுஸ் பிசினஸில் புது சொகுசு கப்பலை வாங்கி தன்னுடைய புது தொழிலை ஆரம்பித்துள்ளார்.
2 கோடிகள் மதிப்புடைய இந்த சொகுசு போட் ஹவுசில்,ஒரு பிரம்மாண்டமான டைனிங் ஹால், சொகுசான படுக்கையறைகள் மற்றும் தனிப்பட்ட டிஜே வசதிகள் உள்ளது.
இதனால் ஆல்யா மானசாவுக்கு, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.