சினிமா / TV

தமிழில் கேட்கப்போகும் கேஜிஎஃப்பின் பிரம்மாண்ட இசை? இது செம மேட்டரா இருக்கே…

அதகளம் செய்த கேஜிஎஃப்

கன்னடத்தில் யாஷ் நடித்த “கேஜிஎஃப்”, “கேஜிஎஃப் 2” ஆகிய திரைப்படங்கள் வேற லெவலில் ஹிட் அடித்தது. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு மிகப் பெரிய வெற்றி பெற்ற அத்திரைப்படங்களை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். அத்திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது அதன் இசைதான். அந்த வகையில் “கேஜிஎஃப்”, “கேஜிஎஃப் 2” போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்தான் ரவி பஸ்ருர். இவர் 2014 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த “உக்ரம்” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து கன்னடம், ஹிந்து, துலு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில்தான் இவர் கோலிவுட்டில் அறிமுகமாகப்போகிறார். 

ஆக்சன் கிங் அர்ஜுனின் புதிய படம்

ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுபாஷ் கே ராஜ் இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. 

இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு “கேஜிஎஃப்” இசையமைப்பாளர் ரவி பஸ்ருர் இசையமைக்கிறார். இதன் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கிறார். இச்செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.