சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரகுமானும்,அவரது மனைவி சாய்ரா பானுவும் பிரிவதாக கூறி ஒட்டுமொத்த திரையுலக ரசிகர்களை அதிர்ச்சியாக்கினர்.அதன் பின்பு ஏ.ஆர் ரகுமான் பற்றி தவறான கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலா வந்தன.
இதனால் ஏ ஆர் ரகுமான் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவருடைய வழக்கறிஞர் அறிவித்தார்.
இதையும் படியுங்க: மஜாவா மேளம் வாசித்த விஜய் :பட்டைய கிளப்பும் வீடியோ..கொண்டாட்டத்தில் தளபதி ரசிகர்கள்..!
ஏ.ஆர் ரகுமான் மனைவியும்,நாங்கள் எதற்காக பிரிந்தோம் என்று ஒரு ஆடியோவை தனியார் சேனலுக்கு பகிர்ந்து,அதில் ரகுமான் நல்ல மனிதர் அவர் தான்,எனக்கு உலகில் சிறந்த மனிதர்.அவரை பற்றி யாரும் தவறா பேச வேண்டாம் என கூறியிருந்தார்.
தற்போது ஏ ஆர் ரகுமான் சினிமாவை விட்டு விலகுவதாகவும்,அவர் இனி எந்த பாடலுக்கும் இசையமைக்க போவதில்லை என்ற கருத்துக்கள் பரவி வருகின்றன.
அதனை பார்த்த ஏ ஆர் ரகுமான் மகள் மகள் கதிஜா மறுத்து இருக்கிறார். ‘ஏன் இப்படி தேவையில்லாமல் வதந்தி பரப்புகிறீர்கள்’ என அவர் கோபமாக கேட்டு சமூகவலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.