கோவாவில் 55 வது சர்வதேச திரைப்பட விழா கடத்த 20 ஆம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதில் சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நடிகைகள் கலந்து கொண்டனர்.
அதில் குஷ்பூவும் பங்கு பெற்று,”சினிமாவில் பெண்கள் சந்திக்கும் சவால்களை பற்றி கேட்ட போது தனக்கு நடந்த ஒரு மோசமான சம்பவத்தை வெளிப்படையாக பேசினார்.
அதில் “நான் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் இருந்த போது,ஒரு படப்பிடிப்பில் ஹீரோ என்னிடம் தவறான அணுகுமுறையுடன் யாருக்கும் தெரியாமல் எனக்கொரு வாய்ப்பு தருவீங்களா?என்று கேட்டார்.உடனே கொஞ்சம் கூட யோசிக்காமல் “நான் என் செருப்பை உயர்த்தி 41 அளவு,இங்கு வைத்து அறையவா…?எல்லார் முன்னாடியும் கூப்பிட்டு போய் அறையவா.?என்று கேட்டேன்”.
இதையும் படியுங்க: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..கேரளாவில் வெடித்த பூகம்பம்..!
அதன்பிறகு என்னிடம் பேச அவருக்கு தைரியம் வரவில்லை.நான் அப்போது சினிமாவிற்கு புதுசு,அதை பற்றிலாம் கவலைப்படாமல்,என்னுடைய சுயமரியாதையை எனக்கு முக்கியம் என்று நான் யோசித்தேன்.
நீங்களும் உங்களை எப்போதும் மதிக்க வேண்டும்.திரைத்துறை மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் “பெண்கள் தங்களுடைய மரியாதையை விட்டு கொடுக்காமல்,யாருக்கும் அடிபணியாமல்,எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்”என்று அந்த நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.