சினிமா / TV

படப்பிடிப்பில் அத்துமீறிய ஹீரோ..செருப்பை காட்டிய குஷ்பூ.!

குஸ்புவின் ஆரம்ப கால சினிமா பயணம்

கோவாவில் 55 வது சர்வதேச திரைப்பட விழா கடத்த 20 ஆம் தேதி தொடங்கி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதில் சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்புகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஏராளமான பாலிவுட் நடிகைகள் கலந்து கொண்டனர்.

அதில் குஷ்பூவும் பங்கு பெற்று,”சினிமாவில் பெண்கள் சந்திக்கும் சவால்களை பற்றி கேட்ட போது தனக்கு நடந்த ஒரு மோசமான சம்பவத்தை வெளிப்படையாக பேசினார்.

தைரியமாக எடுத்த செயல்

அதில் “நான் சினிமாவில் ஆரம்பகாலகட்டத்தில் இருந்த போது,ஒரு படப்பிடிப்பில் ஹீரோ என்னிடம் தவறான அணுகுமுறையுடன் யாருக்கும் தெரியாமல் எனக்கொரு வாய்ப்பு தருவீங்களா?என்று கேட்டார்.உடனே கொஞ்சம் கூட யோசிக்காமல் “நான் என் செருப்பை உயர்த்தி 41 அளவு,இங்கு வைத்து அறையவா…?எல்லார் முன்னாடியும் கூப்பிட்டு போய் அறையவா.?என்று கேட்டேன்”.

இதையும் படியுங்க: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நயன்தாரா..கேரளாவில் வெடித்த பூகம்பம்..!

அதன்பிறகு என்னிடம் பேச அவருக்கு தைரியம் வரவில்லை.நான் அப்போது சினிமாவிற்கு புதுசு,அதை பற்றிலாம் கவலைப்படாமல்,என்னுடைய சுயமரியாதையை எனக்கு முக்கியம் என்று நான் யோசித்தேன்.

நீங்களும் உங்களை எப்போதும் மதிக்க வேண்டும்.திரைத்துறை மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் “பெண்கள் தங்களுடைய மரியாதையை விட்டு கொடுக்காமல்,யாருக்கும் அடிபணியாமல்,எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும்”என்று அந்த நிகழ்ச்சியில் கூறியிருப்பார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.