நடிகை குஷ்பு வெளியிட்ட புகைப்படம் – இணையத்தில் வைரலாக்கிய ரசிகர்கள்..!

நடிகை குஷ்பு 1990 காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர். படத்தயாரிப்பு, அரசியல் என்று அனைத்துத் துறைகளிலும் தன் முத்திரையை பதித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டும் அளவுக்கு சென்றும் உள்ளனர். மேலும் ரஜினி, கமல், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பிரபுவுடன் சின்னத்தம்பி, ரஜினியுடன் அண்ணாமலை போன்ற திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

இவர் சினிமாவில் மார்க்கெட் குறையவே அப்படியே சின்னத்திரை பக்கம் சென்று அங்கும் நிறைய ஹிட் நிகழ்ச்சிகளை கொடுத்தார். இப்படி சினிமாவில் பல சாதனைகளை செய்து வந்தாலும் குஷ்புவிற்கு அரசியலில் பெரிய அளவில் வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இதனால் அரசியலில் கடந்த சில வருடங்களாக அதிக ஈடுபாடு காட்டி வருகிறார். அடுத்தடுத்து செய்யும் அவரது பணிகள் கூட அரசியல் சம்பந்தப்பட்டு தான் இருக்கிறது.

குஷ்பு எப்போதும் ஆக்டீவாக சமூக வலைதளத்தில் இருக்கும் ஒரு பிரபலம். டுவிட்டரில் சமூக விஷயங்களை பற்றி பேசும் குஷ்பு இன்ஸ்டா பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்களை அதிகம் பதிவிட்ட வண்ணம் இருப்பார். தற்போது, அவர் தனது அம்மாவின் புகைப்படத்தை முதன்முறையாக டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இன்று அவரது பிறந்தநாள் என்பதால் ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளார் குஷ்பு. இந்த புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.