கோடிகளில் ஏலம் போன ராக் அண்ட் ரோல் மன்னனின் ஷூ; தீவிர ரசிகரா இருப்பாரோ?

ராக் அன் ரோல் இசையின் முடி சூடா மன்னனாக திகழ்ந்தவர் எல்விஸ் ஆரோன் பிரெஸ்லி. இவர் அமெரிக்க இசைக் கலைஞர்,மற்றும் நடிகர். 20ஆம் நூற்றாண்டின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கிய இவர், “ராக் அண்ட் ரோலின் மன்னன்” எனப் போற்றப்பட்டார்

1954 ஆம் ஆண்டில் எல்விஸ் பிரெஸ்லி இசைத்துறைக்குள் நுழைந்தார். “ரிதம் அண்ட் புளூஸ்” என்னும் இசை வடிவமும், நாட்டுப்புற இசையும் கலந்து உருவான, “ராக் அண்ட் ரோல்” இசையின் தொடக்க வடிவமான “ராக்கபிலிட்டி” இசை நிகழ்ச்சிகளை நடத்திய முதல் கலைஞர் இவர். “கறுப்பர்” “வெள்ளையர்” இசைகளைக் கலந்து புதுமையாகக் கொடுத்தது இவரை உலகப் புகழ்பெற வைத்தது. பிரெஸ்லி பல்வகைத்திறன் கொண்ட குரல் வளம் பெற்றிருந்தார்.

31 திரைப்படங்களில் நடித்தார். 1968 முதல் மேடை இசை நிகழ்ச்சிகளுகளை நடத்த ஆரம்பித்தார். அமெரிக்காவின் லாஸ் வெகாசில் நிறைய இசை நிகழ்ச்சிகளை நடத்தினார்.இவருடைய காலம் முழுவதும் இவருடைய மேடை நிகழ்ச்சிகளுக்கு வந்த மக்களின் எண்ணிக்கையிலும், தொலைக்காட்சி ரேட்டிங்கிலும், இசைத்தட்டு விற்பனையிலும் சாதனைகள் நிகழ்த்தினார்.

42 ஆவது வயதில் காலமானார்.இவர் இறப்புக்கு பிறகு இவர் பயன்படுத்திய பொருட்கள் பெரும் தொகைக்கு ஏலம் விடப்பட்டு வருகிறது.இவர் பயன்படுத்திய ஊதா நிற காலணி சில நாட்களுக்கு முன் ஏலம் விடப்பட்டது.இந்திய மதிப்பில் 1.25 கோடிக்கு இந்த காலணி ஏலம் போனது.தீவிர ரசிகர் ஒருவர் இதனை ஏலம் எடுத்தார்.

இசைக் கலைஞர்கள் மரணித்தாலும் அவர்களின் இசையால் மக்கள் மனதில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.