நடிகர் விக்ரமின் சினிமா துறையில் முக்கிய திரைப்படமாக உருவெடுத்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய திரையுலகில் ஒரு கனவுக்கன்னியாகவே வலம் வந்தார்.
அதனைத் தொடர்ந்து, வில்லன், அன்பே சிவம், வின்னர், பல வெற்றி பெற்ற தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
தமிழில், இறுதியாக முத்தின கத்தரிக்காய், ஆம்பள உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி காட்டி, ரசிகர்களை கிரங்கடித்தார்.
இந்நிலையில், ரசிர்கர்கள் மத்தியில் தன்னை ஆக்ட்டிவாக வைத்துக்கொள்ள இணைதளங்களில் அடிக்கடி படுமோசமான உடைகளில் கவர்ச்சி காட்டி வருகிறார்.தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அழகை எடுப்பாக காட்டிய புகைப்படத்தினை வெளியிட்டும் வருகிறார்.
இவர் உடல் எடை அதிகரித்ததால் வாய்ப்பில்லாமல் ஆன்டி ரோலில் நடித்து வருகிறார். தற்போது, இணையத்தில் ஆக்டிவாக இருப்பதோடு தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆடியோ கால் பேச தனியாக ரேட் போட்டு காசு சம்பாதித்தும் வருகிறார்.
இதனிடையே, பேட்டி ஒன்றில் பங்கேற்ற கிரண் தனக்கு வாய்ப்பு இல்லாமல் போகவும், திருமணம் செய்யாமல் இருக்கவும், என்ன காரணம் என்பதை தெரிவித்து இருக்கிறார். தன் வாழ்க்கையே ஒரு தவறான முடிவால் வீணாகிவிட்டது என்றும், தனக்கு திருமணம் ஆகாமல் தனியாக வாழ்ந்து வருகிறேன் என்றும், பல படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் ஒருவரை காதலித்து தவறான முடிவை எடுத்து விட்டேன். அதனால் பல படங்களை இழந்தேன். காதல், கல்யாணம் என்று வாழ ஆசைப்பட்டேன். அதன் பின் காதல் தோல்வியால் கஷ்டப்பட்டு மீண்டு வந்தேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பிகினி உடை அணிந்த புகைப்படத்தை பதிவிட்டால் இவ அந்த மாதிரியான ஆளுன்னு கமெண்ட் பண்றாங்க… மேலும், சிலர் உனக்கு எவ்வளவு ரேட் என்று கேட்கிறார்கள். பிகினி உடை அணிந்து போஸ் கொடுத்தால் அது என்ன பாவமா என்ன? என்னை சினிமாவில் இருந்து ஒதுக்கி வச்சுட்டாங்க இப்பவும், படங்களில் நடிக்க நான் தயார் என்று வெளிப்படையாக பேசி உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.