சினிமா / TV

மச்சக்காரன்யா நீ? பிரபல நடிகையுடன் நெருக்கமாக நடனமாடிய கூமாப்பட்டி தங்கப்பாண்டி!

ஏங்கககக……

கூமாப்பட்டி என்ற கிராமத்தை உலகளவில் பிரபலப்படுத்திய நபர்தான் தங்கப்பாண்டி. இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது சொந்த ஊரான கூமாப்பட்டியை குறித்து வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் பட்டையை கிளப்பின. தனது ஊர் ஒரு ஸ்விட்சர்லாந்து எனவும் தனது ஊரில் உள்ள தண்ணீர் சர்பத் போல் இனிக்கும் எனவும் அவர் கூறியது பலராலும் ரசிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாது ஒவ்வொரு வீடியோவின் தொடக்கத்திலும் ஏங்ககககக…. என அவர் கூறுவது கவனத்தை குவித்தது. 

இவ்வாறு  கூமாப்பட்டியை உலகம் முழுவதும் பிரபலமாக்கியதன் மூலம் தானும் பிரபலமானார். அதனை தொடர்ந்து ஒரு பிரபல நகை கடை விளம்பரத்திலும் ஜவுளி கடை விளம்பரத்திலும் தங்கப்பாண்டி நடித்தார். அது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதனை தொடர்ந்துதான் தற்போது மேலும் ஒரு ஆச்சரியத்தை கொடுத்துள்ளார் தங்கப்பாண்டி

நடிகையுடன் நெருக்கமாக நடனமாடும் காட்சி?

அதாவது கூமாப்பட்டி தங்கப்பாண்டி தற்போது ஜீ தமிழின் “சிங்கிள் பசங்க” என்ற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இதில் இந்த வாரம் ரீகிரியேஷன் சுற்று நடைபெற்றது. இதில் நடிகை சாந்தினி பிரகாஷும் தங்கப்பாண்டியும் ஜோடியாக “சலக்கு சலக்கு சரிகை சேலை” என்ற பாடலுக்கு நடனமாடினர். இருவரும் மிகவும் நெருக்கமாக நடனமாடிய காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. “இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்குடா”  என தங்கப்பாண்டியை குறிப்பிட்டி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.