தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தாலும், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக நாகை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தத்ளித்தது.
இதையும் படியுங்க: 6 நாட்களில் ₹1000 கோடி.. பாக்ஸ் ஆபிஸ் கிங் அல்லு அர்ஜுன் : மிரண்டு போன பாகுபலி!
இதில் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வஉசி நகர் பகுதியில் கடந்த 1ஆம் தேதி வீட்டில் இருந்து 7 பேர் நிலச்சரிவில் சிக்கினர். இதில் 5 குழந்தை உட்பட 7 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
நிலச்சரிவு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்த்த KPY பாலா, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்தை வழங்கினார்.
எத்தனையோ பிரபலங்கள் மத்தியில் பேருதவி செய்யும் kpy பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.