தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தாலும், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.
கனமழை காரணமாக நாகை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தத்ளித்தது.
இதையும் படியுங்க: 6 நாட்களில் ₹1000 கோடி.. பாக்ஸ் ஆபிஸ் கிங் அல்லு அர்ஜுன் : மிரண்டு போன பாகுபலி!
இதில் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வஉசி நகர் பகுதியில் கடந்த 1ஆம் தேதி வீட்டில் இருந்து 7 பேர் நிலச்சரிவில் சிக்கினர். இதில் 5 குழந்தை உட்பட 7 பேரும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
நிலச்சரிவு பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்த்த KPY பாலா, இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.2 லட்சத்தை வழங்கினார்.
எத்தனையோ பிரபலங்கள் மத்தியில் பேருதவி செய்யும் kpy பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
This website uses cookies.