நடிகர்,தயாரிப்பாளர்,இயக்குனர் என பலவித திறமைகளுடன் கோலிவுட்டில் வலம் வருபவர் சுந்தர் சி.
இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம்,மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதனையடுத்து மூக்குத்தி அம்மன் 2 பாகத்தை இயக்கவுள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார்.
பார்ட் பார்ட் ஆக படம் எடுப்பதில் கில்லாடியான சுந்தர் சி தற்போது கலகலப்பு 3 இயக்க உள்ளதாக அவரது மனைவியும் அவ்னி சினிமாஸ் தயாரிப்பாளரும், நடிகையுமான குஷ்பூ சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கலகலப்பு,கலகலப்பு 2 படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார் சுந்தர் சி.இந்நிலையில் கலகலப்பு 3 படத்தை துபாய் தொழிலதிபர் கண்ணன் என்பவருடன் இணைந்து குஷ்பூவின் அவ்னி சீனி மேக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதையும் படியுங்க: நயன்தாரா தனுஷ் லீக்ஸ் விரைவில் வரும் …சவால் விட்ட பாடகி சுசித்ரா..!ஒரு வேளை அதுவா இருக்குமோ..?
இப்படத்தின் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் 2025 ஆம் ஆண்டு இப்படம் திரையில் வரும் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.
மேலும் தொழிலதிபர் கண்ணன் தமிழில் சாந்தனு நடித்த “ராவணக் கோட்டம்” திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.