1995 ஆம் ஆண்டு நடிகர் ஜெயராமன் நடிப்பில் வெளியான படம் முறைமாமன். இந்த படத்தில் ஜெயராமனுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடித்திருந்தார். மேலும் கவுண்டமணி, மனோரமா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார்
இந்த படத்திற்கு பிறகு தான் சுந்தர்.சிக்கும் குஷ்புவிற்கும் இடையே காதல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 5 வருடங்கள் இருவரும் காதலித்த நிலையில் பெரியோர்களின் சம்மதத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு பெண் குழுந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட முன்னனி ஹீரோக்களுடன் இணைந்து ஏகப்பட்ட கமெர்ஷியல் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
குஷ்பு அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார், இந்த நிலையில் சுந்தர்.சிக்கும் தனக்கும் இடையே இருக்கும் அந்த நல்ல உறவை பற்றிய ரகசியத்தை சமீபத்தில் கூறினார். நாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தாலும் சுந்தர்.சிக்கு ரொமான்ஸ் பண்ணவே தெரியாது.
அதுவும் ரொமான்ஸ் என்ற வார்த்தையின் முதல் எழுத்து ஆர் என்பது கூட தெரியாது. வெளில எங்கேயாவது போகலாம் என்று சொன்னால் கூட வருவதற்கு மிகவும் யோசிப்பார். குஷ்புவிற்கு ரொமான்ஸ் பண்ணுவதற்கென்றே நிறைய இடங்கள் இருக்கும். அங்கு போக ஆசையாய் கூறுவாராம். ஆனால் சுந்தர்.சி வீட்லயே இருந்து விடலாம் என்று கூறுவாராம். இதை சமீபத்தில் ஒரு பேட்டியில் குஷ்பு கூறினார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.