குஷ்பு மகன் திடீர் மரணம்… மனவேதனையுடன் இரங்கல் தெரிவிக்கும் திரை பிரபலங்கள்!

தமிழ் சினிமாவின் பப்ளி நடிகையான குஷ்பு 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார்.

இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என இரண்டு மகள்கள் உள்ளனர். குஷ்பு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி தற்போது அரண்மனை திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் தற்போது திடீரென குஷ்பு வீட்டில் எதிர்பாராத மரணம் ஒன்று நேர்ந்துள்ளது.

ஆம், குஷ்பு வீட்டின் மனுஷ பிறவியில் பிறக்காத மகனை போன்று ஒரு pet dog வளர்த்து வந்துள்ளனர். அந்த செல்ல நாயின் பெயர் கூட ஸ்னூபி சுந்தர் என மகனை போன்றே பெயர் வைத்து பாசத்துடன் வளர்த்துள்ளனர். இந்நிலையில் திடீரென அது மரணித்துள்ளதை குஷ்பு மற்றும் அவரது குடும்பத்தினரால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

இது குறித்து பதிவிட்டுள்ள குஷ்பு, “நீங்கள் கிட்டத்தட்ட 12 வருடங்கள் எங்களில் ஒருவராக இருந்தீர்கள். நீங்கள் ஒரு கூச்ச சுபாவமுள்ள குழந்தையாக வந்தீர்கள், ஆனால் எங்கள் இதயத் துடிப்பாகிவிட்டீர்கள். உங்கள் புரிதல், நிபந்தனையற்ற அன்பு, உங்கள் புன்னகை, சில சமயங்களில் கோபம், பாதுகாக்கும் இயல்பு மற்றும் மிகவும் கீழ்ப்படிந்த இயல்பு ஆகியவை இதயத்தை உருகச் செய்தன. நீங்கள் எங்களை மனவேதனைக்குள்ளாக்கி விட்டீர்கள். நீங்கள் இறுதியாக நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஸ்னூபியை நாங்கள் மிஸ் செய்வோம். உன்னை போல் யாரும் இருக்க முடியாது. லவ் யூ பட்டு. கடவுளே தயவு செய்து அவரைக் கவனித்துக் கொள்ளுங்கள் என உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். இதற்கு பல பிரபலங்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Ramya Shree

Recent Posts

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

2 minutes ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

42 minutes ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

1 hour ago

கமல்ஹாசனுக்கு பணிந்த கர்நாடக அரசு? தக் லைஃப்க்கு பச்சை கொடி!

“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…

3 hours ago

கொல்கத்தாவில் தமிழருக்கு கத்திக்குத்து- வெளியான சிசிடிவி வீடியோவால் அதிர்ச்சி

திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…

4 hours ago

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

18 hours ago

This website uses cookies.