நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமா மேக்கிங் படைப்பை முடித்துவிட்டு இயக்குனராக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார். அதற்கான சரியான நேரத்திற்காக காத்துக்கொண்டிருந்த அவர் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் இயக்குனராக ஒப்பந்தமாகியுள்ளார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி செம வைரலாகியது.
அதற்குப் பின்னர், இந்த படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால், பலரோ குழப்பத்தில் இருந்தனர். இந்நிலையில், சஞ்சய்க்கு லைக்கா பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது. இதனை பார்த்த ரசிகர்கள் அப்போ கண்டிப்பா குட்டி தளபதி படத்தோட அப்டேட்டும் வெளிவரும் என்று கமெண்ட்களில் கூறி வருகின்றனர்.
முன்னதாக, ஜேசன் சஞ்சய் தற்போது இயக்கப் போகும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் 2025ல் தொடங்க உள்ளதாகவும், கதையின் வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், நடிகர்கள் தேர்வும் முடிந்துவிட்டதாம். அதோடு, முதல் படத்திற்கு யுவன்சங்கர் ராஜா அல்லது சுஷின் ஸ்யாம் கமிட் ஆவார்கள் என தகவல் வெளியானது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம், கொண்டாபூர் மண்டலம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்த சுபாஷ் (42), தனது மகன் மரியன் (13),…
திண்டுக்கல் மாநகராட்சி காமராசர் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைப்பகுதிக்கு செல்லும் 9 புதிய புற நகர் பேருந்துகள்,…
This website uses cookies.