ராஜ் தருண் தெலுங்கு திரைப்படங்களில் பணிபுரியும் ஒரு வளர்ந்து வரும் இளம் நடிகர் . தருண் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த “உய்யாலா ஜம்பாலா” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், அந்த திரைப்படத்திற்காக சிறந்த ஆண் அறிமுகத்திற்கான (தெலுங்கு) SIIMA விருதை வென்றார் .
பலூன் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் மேல் லாவண்யா என்ற பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தருண் தன்னுடன் 10 வருடங்களுக்கு மேல் லிவ் இன் உறவில் இருப்பதாகவும் தற்போது ஒரு மும்பையை சேர்ந்த இளம் நடிகையுடன் ஏற்பட்ட பழக்கத்தால் தன்னை ஏமாற்றுவதாகவும் சொல்லியுள்ளார். இது திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை ராஜ் தருண் மறுத்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.