வறுமையில் வீழ்ந்த இயக்குனர் குடும்பம்; கை கொடுத்துத் தூக்கிய பிரபல தமிழ் ஹீரோ; கோலிவுட் லேட்டஸ்ட் டாக்

பூமகள் ஊர்வலம் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் இயக்குனர் ராசு மதுரவன். இவர் மதுரை மாவட்டம் நிலக்கோட்டை அருகிலுள்ள அணைப்பட்டி எனும் ஊரைச் சேர்ந்தவர். தமிழ்த் திரைப்பட இயக்குநர் மணிவண்ணனிடம் உதவியாளராகப் பணிபுரிந்த ராசு மதுரவன் மாயாண்டி குடும்பத்தார், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, பாண்டி ஒலிபெருக்கி நிலையம் போன்ற தமிழ்த் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குனர் ராசு மதுரவன் தன்னுடைய 44 வது வயதில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவருக்கு 2 பெண் குழந்தைகள்.இவருடைய மனைவி பவானி சமீபத்தில் ஒரு தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருந்தார்.அதில் பிள்ளைகளை படிக்க வைக்க சிரமப் படுவதாகவும் குடும்பம் வறுமையில் தவிப்பதாகவும் சொல்லியிருந்தார்.

இந்த நேர்காணலைக் கண்ட நடிகர் சிவகார்த்திகேயன், பிள்ளைகளின் படிப்புச் செலவை ஏற்பதாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வருடத்திற்கான பள்ளிக் கட்டணத்தை செலுத்தி விட்டதாகவும் இனி வரும் வருடங்களிலும் பிள்ளைகளின் பள்ளிப் படிப்பிற்கான செலவை நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்துக் கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.இந்த விஷயம் திரையுலகில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Sudha

Recent Posts

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

34 minutes ago

ரயிலில் பயணம் செய்பவர்களே… அமலுக்கு வந்தது புதிய விதிமுறைகள் : முழு விபரம்!

ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…

1 hour ago

சினிமாவுக்கு டாட்டா! எப்போவேணாலும் நடக்கலாம்? பேட்டியில் அதிர்ச்சியை கிளப்பிய அஜித்…

நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…

2 hours ago

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

3 hours ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

3 hours ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

3 hours ago

This website uses cookies.