திரிஷாவுடன் விஜய் லிப்கிஸ்… அந்த சீனுக்கு தியேட்டரே தெறிக்குது!

இன்று உலக அளவில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ள லியோ திரைப்படம் பல தடைகளை தாண்டி ரசிகர்கள் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களே தற்போது வரை பெற்று வருகிறது. சிலர் லியோ படம் குறித்து கலையான விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர். விஜய்யின் நடிப்பும் லோகேஷ் கனகராஜ் இயக்கமும் பட்டையை கிளப்புகிறது என்றும், படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்கிறது என்றும், குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு முழு விருந்தாகவே படம் உள்ளது என்றும், கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக இப்படத்தில் விஜய் திரிஷாவின் ஜோடியை திரையில் பார்க்கவே ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். இப்படத்தில் பார்த்திபன் (விஜய்யின்) அன்பான, அழகான மனைவியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தில் திரிஷா விஜய்க்கு லிப்கிஸ் கொடுக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அதில் இருவரது எமோஷ்னல் ரொமான்ஸ் நம்மை அறியாமலேயே மனதை உருக்குகிறது. ஆம், 20 வருடங்களாக தன்னுடன் வாழ்ந்து வரும் பார்த்திபன் உண்மையிலே பார்த்திபன் தானா அல்லது லியோவா? என அறிந்துக்கொள்ள த்ரிஷா ஒரு டெஸ்ட் செய்கிறார்.

திரிஷாவின் இந்த சோதனையை அறிந்த பார்த்திபன் மனைவி கூட நம்பவில்லையே என உடைந்து அழும் காட்சியில் எல்லோருக்கும் கண்ணீர் வந்துவிடுகிறது. அவர் உண்மையிலே தன் கணவர் பார்த்திபன் தான் என நம்பி அவருக்கு லிப்கிஸ் கொடுத்து நான் உன்னை நம்புறேன் பார்த்தி என த்ரிஷா கூறும் அந்த காட்சியில் அவர் மட்டுமின்றி ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் நம்பிக்கை ஊட்டுகிறார் லோகேஷ். அந்த காட்சிக்கு திரையரங்கம்மே மெய்சிலிர்த்து விடுகிறது. இந்த காட்சியை பார்த்துவிட்டு த்ரிஷாவின் ரசிகர்கள் உயிர் உங்களுடையது தேவி என கூறி ஆரவாரம் செய்தனர்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.