நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ட்ராகன் திரைப்படத்தின்”ஏன்டி என்ன விட்டு போன” பாடலை நேற்று மாலை படக்குழு வெளியிட்டது.ஏற்கனவே இப்பாடலை நடிகர் சிம்பு பாடல் இருப்பதாக படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டது.இதனால் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு குரலை கேட்க ஆவலுடன் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை படத்தின் இசையமைப்பாளரான லியோனின் தந்தை மரணம் அடைந்தார்.இதனால் பாடல் வெளியீட்டு தேதியை தள்ளி வைக்கலாமா என படக்குழு கேட்டபோது,அதற்கு லியோன் வேண்டாம் பாடலை திட்டமிட்டபடி வெளியிடலாம் என தெரிவித்தார்.தந்தையின் இறுதி சடங்கு வீட்டில் நடந்து கொண்டிருக்கும் போதே தன்னுடைய அறையில் உட்கார்ந்து பாடல் பதிவிற்கான இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டார்.
இதையும் படியுங்க: SK-25 பராசக்திக்கு ஏற்பட்ட பெரும் சிக்கல்…விஜய் ஆண்டனி வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு…கதி கலங்கும் சிவகார்த்திகேயன்.!
இது அவர் சினிமா மீதான எவ்வளவு ஆழமான அன்பை வைத்துள்ளார் என்பதை காட்டுகிறது.சொன்னபடி நேற்று மாலை படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.இந்த நிலையில் “ஏன்டி என்ன விட்டு போன” பாடலை லியோனின் தந்தைக்கு சமர்ப்பிக்கிறேன் என படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து தன்னுடைய X-தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இசையமைப்பாளரின் இந்த நெகிழ்ச்சியான செயலால் ரசிகர்கள் அவரை மனமார வாழ்த்தி வருகின்றனர்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.