சினிமா / TV

60 கோடி அபேஸ்? நடிகை ஷில்பா ஷெட்டிக்கு லுக் அவுட் நோட்டீஸ் விட்ட போலீஸார்! அதிர்ச்சியில் பாலிவுட்

மும்பையை சேர்ந்த பிரபல தொழிலதிபரான தீபக் கோத்தாரி என்பவர், ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் தன்னிடம் ரூ.60 கோடி மோசடி செய்துள்ளதாக மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

நடிகை ஷில்பா ஷெட்டி Best Deal Tv பிரைவேட் லிமிடட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்வதாக கூறி பணத்தை பெற்று தனது தனிப்பட்ட செலவுகளுக்காக பயன்படுத்தியதாக தீபக் கோத்தாரி குற்றம் சாட்டியுள்ளார். 

2015 முதல் 2023 வரை தனது நிறுவனத்தை விரிவாக்குவதாக கூறி இந்த பணத்தை தன்னிடம் இருந்து பெற்றதாகவும் முதலீடு செய்யும் பணத்தை 12% வட்டியுடன் திரும்ப தருவதாக உத்தரவாதம் அளித்ததாகவும் தீபக் கோத்தாரி கூறியுள்ளார். 

எனினும் அந்த நிறுவனத்தின் இயக்குனர் பதவியை ஷில்பா ஷெட்டி ராஜினாமா செய்ததாகவும் பின்னர் அந்த நிறுவனத்திற்கு எதிராக ரூ.1.28 திவால் வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்ததாகவும் அப்புகார் தீபக் கோத்தாரி குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் மீது லுக் அவுட்  நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருவரும் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கவே லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.