சினிமா / TV

லப்பர் பந்து நடிகை ஸ்வாசிகாவுக்கு மீண்டும் திருமணமா…இணையத்தில் கசிந்த புகைப்படம்…மாப்பிள்ளை இவரா..!

ஹிந்து முறைப்படி நடந்த ஸ்வாசிகா திருமணம்

தமிழ் சினிமாவில் கடந்த வருடம் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஸ்வாசிகா.

இவர் ஏற்கனவே தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும்,லப்பர் பந்து திரைப்படம் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது.இவர் சீரியல் நடிகரான பிரேம் ஜேக்கப்பை பல வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுடைய திருமணம் கடந்த வருடம் ஜனவரி மாதம் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.

இதையும் படியுங்க: போஸ்டரால் படத்திற்கு வந்த திடீர் தடை…அதிர்ச்சியில் சசிகுமார்…!

இந்த நிலையில் தற்போது தங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.அதாவது இவர்கள் இருவரும் மீண்டும் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.இந்த திருமணம் புகைப்படங்களை ஸ்வாசிகா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சந்தோசமாக பகிர்ந்துள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் ஸ்வாசிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவர் தற்போது சூரியுடன் மாமன் திரைப்படத்திலும்,ஆர் ஜே பாலாஜி இயக்கம் சூர்யா-45 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.