தமிழ் சினிமாவில் கடந்த வருடம் தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் வெளிவந்த லப்பர் பந்து திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஸ்வாசிகா.
இவர் ஏற்கனவே தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும்,லப்பர் பந்து திரைப்படம் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது.இவர் சீரியல் நடிகரான பிரேம் ஜேக்கப்பை பல வருடமாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்களுடைய திருமணம் கடந்த வருடம் ஜனவரி மாதம் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றது.
இதையும் படியுங்க: போஸ்டரால் படத்திற்கு வந்த திடீர் தடை…அதிர்ச்சியில் சசிகுமார்…!
இந்த நிலையில் தற்போது தங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நாளை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்.அதாவது இவர்கள் இருவரும் மீண்டும் இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளனர்.இந்த திருமணம் புகைப்படங்களை ஸ்வாசிகா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் சந்தோசமாக பகிர்ந்துள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள் ஸ்வாசிகாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இவர் தற்போது சூரியுடன் மாமன் திரைப்படத்திலும்,ஆர் ஜே பாலாஜி இயக்கம் சூர்யா-45 படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.