சிவகார்த்திகேயனை வைத்து “மாவீரன்” என்ற வித்தியாசமான படைப்பை கொடுத்த மடோன் அஷ்வின், அடுத்ததாக சீயான் விக்ரமை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் முன்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன. ஆனால் இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தை குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது இத்திரைப்படத்திற்காக எழுதப்பட்ட முழுக்கதையையும் கூறியபோது சீயான் விக்ரமிற்கு இரண்டாம் பாதியில் திருப்தி இல்லையாம். அதே போல் தயாரிப்பாளருக்கும் பிடிக்கவில்லையாம். இதனை தொடர்ந்து இரண்டாம் பாதியை மீண்டும் எழுதுவதற்காக மைசூர் சென்றிருக்கிறாராம் மடோன் அஷ்வின்.
ஒருவேளை அவர் எழுதிக்கொண்டிருக்கும் இரண்டாம் பாதிக்கான திரைக்கதை சீயான் விக்ரமிற்கும் தயாரிப்பாளருக்கும் பிடித்திருந்தால் இத்திரைப்படத்தை மடோன் அஷ்வின் இயக்குவார் இல்லை என்றால் அவர் இத்திரைப்படத்தில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பபுள்கம் மென்றபடி போஸ் கொடுத்த சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி “பீனிக்ஸ்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக…
தன் மீதும் தலைவர் அண்ணாமலை அவர்கள் மீதும் வேண்டுமென்றே அவதூறு பரப்பும் மீடியாக்கள் மற்றும் சமூக மீடியாக்கள் மீது நடவடிக்கை…
அதிக வரவேற்பை பெற்ற பீல் குட் திரைப்படம் கடந்த மே மாதம் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் வெளியான “டூரிஸ்ட்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த குரும்பூர் கடைவீதி பகுதியில் நேற்று இரவு சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட புல்லிங்கோ பாய்ஸ் பிறந்தநாள்…
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க. புதிய தலைமை நிலைய குழு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
ராஜமௌலி-மகேஷ் பாபு கூட்டணி இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் எஸ் எஸ் ராஜமௌலி. தெலுங்கில் பல திரைப்படங்களை…
This website uses cookies.