ஒரு சில படங்களை தயாரித்து பிரபலமானவர் தயாரிப்பாளர் ரவீந்தர். இவர் பேட்மேன் என்று அனைவராலும் கூறப்பட்டு வருகிறார். ரவீந்தர் சீரியல் நடிகை மகாலட்சுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்கள் திருமணம் குறித்து பல விமர்சனங்கள் பேசப்பட்டு வந்தது.
அதை கண்டுகொள்ளாமல் வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில மாதத்திற்கு முன்னர் ரவீந்தர் பல கோடி பணமோசடி செய்ததாக கூறி கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமினில் வெளிவந்த ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்து மாயா பூர்ணிமாவுக்கு எதிராக பேசி வந்த ரவீந்தர் தற்போது, மனைவி மகாலட்சுமியுடன் இணைந்து பிக்பாஸ் விமர்சனம் செய்து உள்ளனர்.
மாயா, பூர்ணிமா பிரிந்து இருப்பதால் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கும். இதனால், இருவரும் தனித்தனியாக விளையாடுவார்கள். மேலும், மாயாவை தனக்கு பிடிக்கும் என்றும், அவரது நடவடிக்கைகள் பிடிக்கும் என்று மகாலட்சுமி தெரிவித்ததை கேட்ட ரவீந்தர் ஷாக் ரியாக்ஷன் கொடுத்து பிரதீப்பை அனுப்பிய மாயாவை உங்களுக்கு பிடிக்குமா என்று கூறி கிண்டல் செய்தார்.
என்னை மாட்டி விடுவதில் முதல் ஆள் இவர் தான் என்றும், மகாலட்சுமி சிரித்தபடி தெரிவித்திருக்கிறார். மேலும், தன்னைப் பொறுத்தவரை பிரதீப்பை அனுப்பி இருக்கக் கூடாது. அவரது, கருத்தை கேட்காமல் வெளியில் அனுப்பியது நியாயம் இல்லாதது தனக்கு கஷ்டமாக இருக்கிறது என்று மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.