விஜய் டிவி மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி என்று சொல்லலாம். இதன் 9வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து பல பின்னணி பாடகர், பாடகிகள் தமிழ் சினிமாவில் தற்போது பல பாடல்களை பாடி வருவது குறிப்பிடத்தக்கது.
மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாக தொகுத்து வழங்கி வருகிறார்கள். இவர்கள் இருவருக்காகவே பல ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறார்கள்.
இந்நிலையில், என்ன நடந்தது என்று தெரியவில்லை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அடுத்து வரும் எபிசோடை மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்க போவது இல்லையாம்.
அவருக்கு பதிலாக ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டும் ரியோ ராஜ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கவுடன் இணைந்து தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால், ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டும் மாகாபா வரமாட்டார் என்ற செய்தி பலருடைய காதுக்கு இனி அவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கே வரமாட்டார் என்பது போல் போய் செர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அது உணமையில்லை, வெறும் ஒரே ஒரு எபிசோட்டிற்கு மட்டுமே மா கா பா வரமாட்டடாராம். அடுத்த வாரம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மா கா பா வந்துவிடுவார் என சொல்லப்படுகிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.