‘ மலையாளத்தில் மஞ்சு வாரியார் நாயகியாக நடிக்க புட்டேஜ்’ என்ற படம் தயாராகிறது. ‘பவுண்ட் புட்டேஜ்’ தொழில் நுட்பத்தில் இந்த படம் தயாராகிறது.
பவுண்ட் புட்டேஜ் என்பது கதையில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தாங்கள் காணும் காட்சிகளை தங்களின் செல்போன் மூலமாகவோ, அல்லது அவர்களிடம் உள்ள கேமரா மூலமாகவோ படம் பிடிப்பார்கள்.பிறகு அந்த படங்கள் தொகுக்கப்பட்டு ஒரு கதையாக சொல்லப்படும். ஹாரர் மற்றும் திகில் படங்கள் இந்த தொழில்நுட்பத்தில் உருவாகும்.
பாராநார்மல் ஆக்டிவிட்டி, டைரி ஆப் தி டெட், போன்ற படங்கள் இந்த தொழில் நுட்பத்தில் உருவானவை. சைஜு ஸ்ரீதரன் இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குனர் சைஜு ஸ்ரீதரன் கூறும்போது “புட்டேஜ் வழக்கமான படமல்ல, அட்டகாசமான நடிகர்கள், அற்புதமான தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில், மிகப்புதுமையான களத்தில், இதுவரையிலான திரையின் பிம்பத்தை மாற்றி அமைக்கும் புதுமையான படமாக இருக்கும்” என்றார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.