தமிழ் மற்றும் மலையாளத்தின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். ராவணன், பாரிஜாதம் போன்ற திரைப்படங்களில் தமிழில் நடித்து பிரபலமானார்.இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது பிரபலமாகி வருகிறது.
கதைகளே இல்லாத சில திரைப்படங்கள் பெரும் நடிகர்களுக்காக பார்க்கப்படுகிறது. ஓப்பனா சொல்றேன் சில திரைப்படங்களில் கதையும் இல்லை சில ஹீரோக்களுக்கு நடிக்கவும் தெரிவதில்லை. விஜய், அல்லு அர்ஜுன் போன்ற ஹீரோக்களின் திரைப்படங்கள் நடிகர்களுக்காக விலை போகிறது. இரண்டு பாட்டு ஒரு நடனம் என வைத்துக்கொண்டு சில திரைப்படங்கள் பிரபலமாவதை பார்க்கும் பொழுது மனதிற்கு வருத்தமாக உள்ளது.
கதைகள் உள்ள திரைப்படங்களை யாரும் விரும்புவதில்லை சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம் இது போன்ற விஷயங்களை பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.அவரது இந்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.