தமிழ் மற்றும் மலையாளத்தின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். ராவணன், பாரிஜாதம் போன்ற திரைப்படங்களில் தமிழில் நடித்து பிரபலமானார்.இவர் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது பிரபலமாகி வருகிறது.
கதைகளே இல்லாத சில திரைப்படங்கள் பெரும் நடிகர்களுக்காக பார்க்கப்படுகிறது. ஓப்பனா சொல்றேன் சில திரைப்படங்களில் கதையும் இல்லை சில ஹீரோக்களுக்கு நடிக்கவும் தெரிவதில்லை. விஜய், அல்லு அர்ஜுன் போன்ற ஹீரோக்களின் திரைப்படங்கள் நடிகர்களுக்காக விலை போகிறது. இரண்டு பாட்டு ஒரு நடனம் என வைத்துக்கொண்டு சில திரைப்படங்கள் பிரபலமாவதை பார்க்கும் பொழுது மனதிற்கு வருத்தமாக உள்ளது.
கதைகள் உள்ள திரைப்படங்களை யாரும் விரும்புவதில்லை சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சம் இது போன்ற விஷயங்களை பார்க்கும் பொழுது மனது வலிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.அவரது இந்த நேர்காணல் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரல் ஆகி வருகிறது
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.