ஹீரோவின் பார்வையில் சிக்கிய புல் புல்; கிடைத்தது 3 லட்சம்

மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோ நடிகர் மம்முட்டி இவர் ஒரு புகைப்பட ஆர்வலர் மற்றும் புகைப்பட கலைஞர் இவர் எங்கு சென்றாலும் தன்னுடைய புகைப்பட கருவியையும் உடன் எடுத்துச் செல்வார்.

புகைப்படம் எடுப்பதில் இவருக்கு அலாதி பிரியம் உண்டு தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் அவர் ஷேர் செய்வது உண்டு. அப்படி அவர் எடுத்த ஒரு புகைப்படம் இப்போது நெட்டிசன்களால் புகழப்பட்டு வருகிறது. கேரளாவைச் சேர்ந்த பறவையியல் நிபுணர் கே கே நீலகண்டன் நூற்றாண்டு விழாவில் மம்முட்டி எடுத்த புகைப்படம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது இந்த கண்காட்சியில் பல பறவைகளின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதில் நடிகர் மம்முட்டி எடுத்த ஒரு இலையின் நுனியில் புல்புல் பறவை அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

அந்த புகைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது இந்த புகைப்படத்தை மம்முட்டியின் ரசிகரான கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் மூன்று லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.இந்த புகைப்படம் தன் மனதிற்கு மிகவும் நெருக்கமானது என தெரிவித்த அவர் இந்த புகைப்படத்தை தான் கட்ட உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு அறையில் வைக்கப் போவதாக பூரிப்புடன் தெரிவித்தார்.ஏலத்தொகை மூன்று லட்சம் பறவைகள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.