ஹீரோவின் பார்வையில் சிக்கிய புல் புல்; கிடைத்தது 3 லட்சம்

மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோ நடிகர் மம்முட்டி இவர் ஒரு புகைப்பட ஆர்வலர் மற்றும் புகைப்பட கலைஞர் இவர் எங்கு சென்றாலும் தன்னுடைய புகைப்பட கருவியையும் உடன் எடுத்துச் செல்வார்.

புகைப்படம் எடுப்பதில் இவருக்கு அலாதி பிரியம் உண்டு தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் அவர் ஷேர் செய்வது உண்டு. அப்படி அவர் எடுத்த ஒரு புகைப்படம் இப்போது நெட்டிசன்களால் புகழப்பட்டு வருகிறது. கேரளாவைச் சேர்ந்த பறவையியல் நிபுணர் கே கே நீலகண்டன் நூற்றாண்டு விழாவில் மம்முட்டி எடுத்த புகைப்படம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது இந்த கண்காட்சியில் பல பறவைகளின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதில் நடிகர் மம்முட்டி எடுத்த ஒரு இலையின் நுனியில் புல்புல் பறவை அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.

அந்த புகைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது இந்த புகைப்படத்தை மம்முட்டியின் ரசிகரான கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் மூன்று லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.இந்த புகைப்படம் தன் மனதிற்கு மிகவும் நெருக்கமானது என தெரிவித்த அவர் இந்த புகைப்படத்தை தான் கட்ட உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு அறையில் வைக்கப் போவதாக பூரிப்புடன் தெரிவித்தார்.ஏலத்தொகை மூன்று லட்சம் பறவைகள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது

Sudha

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

23 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

44 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

60 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

1 hour ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

2 hours ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.