‘இப்படி ஒரு கேவலமான செயலை மணிரத்தினத்திடம் இருந்து எதிர்பாக்கல’.. சினிமா வாழ்க்கையை தொலைத்த இயக்குனர்..!

திறமையான கதை மூலம் பலரையும் கவர் ந்தவர் இயக்குனர் மணிரத்தினம். இவர் ஒரு வழியாக தன்னுடைய கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்து சாதித்துள்ளார்.

முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. 500 கோடிக்கும் மேல் வசூலாகி சாதனை படைத்துள்ளது.

முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துள்னர்.

இந்த நிலையில், மணிரத்தினத்தை பற்றி எல்லோரும் நல்லவிதமாக சொல்லும் நிலையில் ஒரு இயக்குனருக்கு மோசமான ஒரு சம்பவத்தை செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது மௌன குரு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் சாந்தகுமார் என்பவர்.

இவர் தற்போது வரை சரியாக வாய்ப்பு எதுவும் கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். அதன் அடிப்படையில் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு ஒரு படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அந்த படபிடிப்பு கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதியில் நடந்துள்ளது. அங்குதான் மணிரத்தினத்திற்கு ஒரு கெஸ்ட் ஹவுஸ் உள்ளது. மணிரத்தினம் அடிக்கடி அங்கு சென்று வருவார்.

அந்த சமயத்தில் இந்த படபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுது தனது கெஸ்ட் ஹவுஸுக்கு மணிரத்தினம் வந்துள்ளார். அங்கு இருக்கும் படப்பிடிப்பு குழுவிற்கு இந்த விசயம் தெரியாமல் இருந்துள்ளது. படபிடிப்பின் லைட்டிங் வெளிச்சம் வீட்டின் அருகே விழுந்து விட்டது.

இதைப்பற்றி மணிரத்தினம் படப்பிடிப்பு குழுவினரிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் போலீசுக்கு போன் செய்து என்னை தொந்தரவு செய்கின்றார்கள். அவர்களை இங்கிருந்து விரட்டி அடிங்கள் என்று மணிரத்தினம் தெரிவித்துள்ளார். உடனடியாக போலீசாரம் அங்கு சென்று படபிடிப்பு நடத்தக்கூடாது என்று தடுத்து நிறுத்தி உள்ளார்கள்.

சினிமாவில் பழைய இயக்குனர்களில் முன்னோடியாக இருக்கும் மணிரத்னமே இப்படி ஒரு கேவலமான விஷயத்தை அநாகரீகமாக செய்துள்ளார் என்று தற்பொழுது கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றது.

Poorni

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.