சமீப காலமாக தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களுக்கு நல்ல நல்ல படங்களை கொடுத்து வருபவர் நடிகர் மணிகண்டன்.ஆரம்பத்தில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக வாழ்க்கையை தொடங்கி பின்பு,சிறு சிறு ரோலில் நடித்து தற்போது ஹீரோவாக ஜொலித்து வருகிறார்.
இதையும் படியுங்க: ஹாட்ரிக் வெற்றியில் சாய் அபியங்கர்…ரசிகர்களை சுண்டி இழுத்த “சித்திர புத்திரி” பாடல்..!
சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த குடும்பஸ்தன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவது மட்டுமல்லாமல் வசூலை வாரி குவித்து வருகிறது.இந்த நிலையில் குடும்பஸ்தன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் கடந்து வந்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது நடிகர் சிவகுமார் பற்றி ஒரு விசயத்தை பகிர்ந்து கொண்டார்.அதாவது சிவகுமார் சார் என் மீது அதிக அன்பும் அக்கறையும் காட்டுவார்,எனக்கு நிறைய புத்தகங்களை வாங்கி கொடுத்து,அதை படிக்க சொல்லுவார்,ஒருமுறை என்னிடம் டீ காபி அதிகமா குடிக்கிறியாமே என்று கேட்டார்,ஆமா சார் சினிமால இருக்கறதுனால தவிர்க்க முடியல என்று சொன்னேன்,இனிமேல் டீ,காபி குடிச்ச உன்னை தொலைச்சுப்புடுவேன் பாத்துக்கோ,திருக்குறள் புக் முதல்ல படிச்சியா…உனக்கு கொடுத்து எவ்ளோ நாள் ஆச்சு..என்று மிரட்டும் விதமாக என்னிடம் அன்பு காட்டுவர் என மணிகண்டன் அந்த பேட்டியில் கூறிருப்பார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.