காரை துரத்தி ஓடிவந்த ரசிகைக்கு மஞ்சுவாரியர் கொடுத்த சர்ப்ரைஸ் – நல்ல மனசு உங்களுக்கு!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியார் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகை, நடன கலைஞர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் அனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தார். அந்த திரைப்படம் இவருக்கு அடையாளமாக மாறியது. இவர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து விவாகரத்து பெற்றுவிட்டார் இருக்கு மீனாட்சி என்ற மகள் உள்ளார்.

தொடர்ந்து பல வித்யாசமான கதைகளில் நடித்து வரும் மஞ்சு வாரியார் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார். அவ்வப்போது தனது அழகழகான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு தனக்கு 42 வயதாகிறது என்பதை நம்ப முடியாத அளவுக்கு வியக்க வைப்பார்.

இந்நிலையில் அப்போது நடிகை மஞ்சு வாரியார் கேரளா எர்ணாகுளம் பகுதியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுவிட்டு திரும்பி கொண்டிருக்கும்போது அவரை ஒரு பெண் காரில் வேகமாக பின்தொடர்ந்து வந்திருக்கிறார். அதை நீண்ட நேரம் கவனித்த மஞ்சு வாரியர், அவரது டிரைவரை வண்டியை நிறுத்த சொல்லி இருக்கிறார். அந்த பெண்ணை அழைத்து அட்வைஸ் கூறி இருக்கிறார்.

அந்த பெண் அதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, “என் அம்மா உங்களது தீவிர ரசிகை, அவரது பிறந்தநாள் இன்று, அவருடன் நீங்கள் பேச வேண்டும்” என கூறி இருக்கிறார். உடனே சரி என கூறி அசிஸ்டன்ட்டிடம் நம்பர் கொடுத்துவிடும்படி கூறினார். சரி நான் நிச்சயம் பேசுகிறேன் நீங்கள் பத்திரமாக செல்லுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துள்ளார்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.