பாக்ஸ் ஆபிஸில் அடித்து நொருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் உலகளாவிய வசூல் இத்தனை கோடியா..!

தென்னிந்திய சினிமாவில் லோ பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு இன்று மாபெரும் வசூல் சாதனை படைத்து வரும் திரைப்படம் மஞ்சுமெல் பாய்ஸ் இந்த திரைப்படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டு தமிழகத்தில் தற்போது பட்டையை கிளப்பி வருகிறது. உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படத்தை இயக்குனர் சிதம்பரம் எடுத்துள்ளார்.

அது மட்டும் இல்லாமல், கமலஹாசனின் குணா படத்தை மஞ்சுமெல் பாய்ஸ் படத்துடன் இணைத்து அவர் செய்த மேஜிக் திரையரங்கில் வேற லெவலில் செட்டானது என்று சொல்லலாம். இப்படத்தை, பார்த்துவிட்டு மஞ்சுமெல் பாய்ஸ் படக்குழுவினர் நேரில் அழைத்து பாராட்டினார் கமலஹாசன். மேலும், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் கூட இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனரை நேரில் சந்தித்து தங்களது பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கேரளாவை விட அதிகமாக கொண்டாடப்பட்டு வரும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இதுவரை உலகளவில் கடந்த சில தினங்களுக்கு முன் தான் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது உள்ளது. முன்னதாக, இப்படம் தற்போது ரூ.175 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து Industry Hit கொடுத்து உள்ளது. இதன்மூலம், மஞ்சும்மல் பாய்ஸ் அதிகம் வசூல் செய்த மலையாள திரைப்படமாகவும் சாதனை படைத்து உள்ளது. இன்னும் சில நாட்களில் ரூ. 200 கோடியை இப்படம் தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.