சினிமா / TV

யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து

தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதையும் படியுங்க: பரிதவித்த சூப்பர் சிங்கர் போட்டியாளரின் அம்மா..ஓடி வந்த ‘ராகவா லாரன்ஸ்’..குவியும் பாராட்டு.!

1999 ஆம் ஆண்டு வெளியான “தாஜ்மஹால்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மனோஜ்,அதன் பின்னர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.ஆனால்,அவரின் நடிகர் வாழ்க்கை எதிர்பார்த்த அளவிற்கு வளரவில்லை.அது மட்டுமல்லாமல், இயக்குநராகவும் வெற்றி பெறவேண்டும் என்ற கனவுடன் பல முன்னணி இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

மனோஜின் திடீர் மரணம் தொடர்பாக,திரைப்பட உலகத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.குறிப்பாக, நடிகர் தம்பி ராமையா மிகுந்த வருத்தத்துடன் “மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக இறக்கவில்லை.மன அழுத்தம் தான் அவரது மரணத்திற்கு காரணம்.வெற்றிபெற்ற இயக்குநரின் மகனாக பிறந்ததால், அவர்மீது பல எதிர்பார்ப்புகள் சமூகத்தால் விதிக்கப்பட்டன,தொடர்ந்து ‘அடுத்த படம் எப்போது? பெரிய படம் எதுவும் இல்லையே?போன்ற கேள்விகள் அவருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தின.அந்த சுமையை சமூகம் அவர்மீது தூக்கி வைத்துவிட்டது.”

அதேபோல்,ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்விலும்,தொழிலிலும் வெற்றி பெற வேண்டும் என்ற சமூக அழுத்தம் பலரை மனஅழுத்தத்திற்கு தள்ளுகிறது.குழந்தைகள் பெற்றோரின் பெயரைத் தொடர வேண்டும் என்ற கட்டாயம் இருக்கக்கூடாது.ஒவ்வொருவருக்கும் அவரவர் வாழ்க்கை முறையிலும்,விருப்பத்திலும் வெற்றி பெறும் உரிமை உள்ளது என்பதை சமூகமாக புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.