அவ்வப்போது மன்சூர் அலிகான் பேசும் வீடியோ சர்ச்சையாகவோ அல்லது காமெடியாகவோ வைரல் ஆவதுண்டு. அந்த வகையில், திரிஷா பற்றி பேசியது பெரிய சர்ச்சையானது.
தற்போது, சென்னை வெள்ளம் பற்றி மன்சூர் அலிகான் பேசிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அருகம்பாக்கத்தில் இருக்கிறேன். 100 மீட்டர் தூரத்தில் கூவம் ஆறு இருக்கிறது. டேம் தண்ணீர் திறந்து விட்டால் தண்ணீர் வந்துவிடும் ஒண்ணுமே பண்ண முடியாது. எல்லாரும் தாழ்வாக கட்டி இருக்காங்க நான் கொஞ்சம் உயரமாக கட்டியதால் தப்பித்து விட்டேன்.
ஆனால், மீன் வீட்டுக்குள் வந்துடுச்சு, செம்பரம்பாக்கம் மீன் வீடு தேடி வருது. மிகப்பெரிய அதிசயம் வறுத்து சாப்பிட்டது, போக மிச்சம் கொஞ்சம் இருக்கு இனி பொரித்து சாப்பிடணும். எல்லாத்துக்கும் கார்ப்பரேஷன் மற்றும் கவர்ன்மெண்டை குறை சொல்லிட்டு இருக்க முடியாது. பல இடங்களில் ஏறியாக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதால், தான் இந்த வேதனையை தாங்க வேண்டி இருக்கு என்று மன்சூர் அலிகான் பேசிய வீடியோ தற்போது x வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.