அவ்வப்போது மன்சூர் அலிகான் பேசும் வீடியோ சர்ச்சையாகவோ அல்லது காமெடியாகவோ வைரல் ஆவதுண்டு. அந்த வகையில், திரிஷா பற்றி பேசியது பெரிய சர்ச்சையானது.
தற்போது, சென்னை வெள்ளம் பற்றி மன்சூர் அலிகான் பேசிய வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அருகம்பாக்கத்தில் இருக்கிறேன். 100 மீட்டர் தூரத்தில் கூவம் ஆறு இருக்கிறது. டேம் தண்ணீர் திறந்து விட்டால் தண்ணீர் வந்துவிடும் ஒண்ணுமே பண்ண முடியாது. எல்லாரும் தாழ்வாக கட்டி இருக்காங்க நான் கொஞ்சம் உயரமாக கட்டியதால் தப்பித்து விட்டேன்.
ஆனால், மீன் வீட்டுக்குள் வந்துடுச்சு, செம்பரம்பாக்கம் மீன் வீடு தேடி வருது. மிகப்பெரிய அதிசயம் வறுத்து சாப்பிட்டது, போக மிச்சம் கொஞ்சம் இருக்கு இனி பொரித்து சாப்பிடணும். எல்லாத்துக்கும் கார்ப்பரேஷன் மற்றும் கவர்ன்மெண்டை குறை சொல்லிட்டு இருக்க முடியாது. பல இடங்களில் ஏறியாக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பதால், தான் இந்த வேதனையை தாங்க வேண்டி இருக்கு என்று மன்சூர் அலிகான் பேசிய வீடியோ தற்போது x வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.