ஜாதி வன்மம் கிளப்பி விடுறேனா? கம்முனு போய்டுங்க ஆத்திரத்தை கிளப்பாதீங்க – கொக்கரித்த மாரி செல்வராஜ்!

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக முத்திரை பதித்தார். தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது கடைசியாக மாமன்னன் படத்தை இயக்கினார். இவர் இயக்கிய மூன்று படங்களுமே ஜாதியை குறித்தும் பேசும் படமாக அமைந்தது. குறிப்பாக கீழ்த்தட்டு சாதியினரை மேல்தட்டு சாதியினர் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என தத்ரூபமாக காட்சிப்படுத்தி பெரும் சர்ச்சைக்குள்ளான இயக்குனராக பேசப்பட்டார்.

இந்நிலையில் அண்மையில் நாங்குனேரியில் மாணவர்களின் சாதி வெறிச்செயலுக்கு உங்களை போன்று சாதி படம் எடுக்கும் இயக்குனர்கள் தான் காரணம் என கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மாரி செல்வராஜ், நான் எடுத்த மூன்று திரைப்படங்களும் மக்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறது.

எனவே மக்கள் தீர்மானிப்பார்கள்” என்றார். மேலும் மாமன்னன் திரைப்படத்தில் ஜாதிய வன்மம் கொண்ட ஃபக்த் ஃபாசில் கதாபாத்திரம் பெருமளவில் சமூகவலைதளங்களில் கொண்டாடப்படுவது குறித்து கேட்கும் போது, “ அதை கொண்டாடினவர்களிடம் சென்று கேளுங்கள். உண்மையை பேசத்தான் படம் எடுக்கிறோம். படம் பார்க்க பார்க்க உண்மை பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் என கூறினார்.

Ramya Shree

Recent Posts

ஷங்கரா? அய்யயோ வேண்டாம்?- பிரம்மாண்ட இயக்குனரை ஓரங்கட்டும் டாப் நடிகர்கள்! அடப்பாவமே

பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…

16 minutes ago

என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… பாக்., கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி சிறுவனை சித்ரவதை செய்த கும்பல்!

பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…

37 minutes ago

என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?

கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…

52 minutes ago

தாடி கணவனுக்கு ஸ்கெட்ச்… கேடி மனைவி வில்லத்தனம் : கொளுந்தனாருடன் ஓட்டம்!

உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…

1 hour ago

பிளீச்சிங் பவுடருக்கு பதில் கோலமாவு..கேள்வி கேட்ட செய்தியாளர் : நக்கலாக பதில் சொன்ன மேயர் பிரியா!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…

2 hours ago

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணம் இதுதானா? திமுக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…

2 hours ago

This website uses cookies.