ஜாதி வன்மம் கிளப்பி விடுறேனா? கம்முனு போய்டுங்க ஆத்திரத்தை கிளப்பாதீங்க – கொக்கரித்த மாரி செல்வராஜ்!

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக முத்திரை பதித்தார். தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது கடைசியாக மாமன்னன் படத்தை இயக்கினார். இவர் இயக்கிய மூன்று படங்களுமே ஜாதியை குறித்தும் பேசும் படமாக அமைந்தது. குறிப்பாக கீழ்த்தட்டு சாதியினரை மேல்தட்டு சாதியினர் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என தத்ரூபமாக காட்சிப்படுத்தி பெரும் சர்ச்சைக்குள்ளான இயக்குனராக பேசப்பட்டார்.

இந்நிலையில் அண்மையில் நாங்குனேரியில் மாணவர்களின் சாதி வெறிச்செயலுக்கு உங்களை போன்று சாதி படம் எடுக்கும் இயக்குனர்கள் தான் காரணம் என கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மாரி செல்வராஜ், நான் எடுத்த மூன்று திரைப்படங்களும் மக்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறது.

எனவே மக்கள் தீர்மானிப்பார்கள்” என்றார். மேலும் மாமன்னன் திரைப்படத்தில் ஜாதிய வன்மம் கொண்ட ஃபக்த் ஃபாசில் கதாபாத்திரம் பெருமளவில் சமூகவலைதளங்களில் கொண்டாடப்படுவது குறித்து கேட்கும் போது, “ அதை கொண்டாடினவர்களிடம் சென்று கேளுங்கள். உண்மையை பேசத்தான் படம் எடுக்கிறோம். படம் பார்க்க பார்க்க உண்மை பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் என கூறினார்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.