ஜாதி வன்மம் கிளப்பி விடுறேனா? கம்முனு போய்டுங்க ஆத்திரத்தை கிளப்பாதீங்க – கொக்கரித்த மாரி செல்வராஜ்!

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

இவர் பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக முத்திரை பதித்தார். தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது கடைசியாக மாமன்னன் படத்தை இயக்கினார். இவர் இயக்கிய மூன்று படங்களுமே ஜாதியை குறித்தும் பேசும் படமாக அமைந்தது. குறிப்பாக கீழ்த்தட்டு சாதியினரை மேல்தட்டு சாதியினர் எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் என தத்ரூபமாக காட்சிப்படுத்தி பெரும் சர்ச்சைக்குள்ளான இயக்குனராக பேசப்பட்டார்.

இந்நிலையில் அண்மையில் நாங்குனேரியில் மாணவர்களின் சாதி வெறிச்செயலுக்கு உங்களை போன்று சாதி படம் எடுக்கும் இயக்குனர்கள் தான் காரணம் என கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மாரி செல்வராஜ், நான் எடுத்த மூன்று திரைப்படங்களும் மக்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறது.

எனவே மக்கள் தீர்மானிப்பார்கள்” என்றார். மேலும் மாமன்னன் திரைப்படத்தில் ஜாதிய வன்மம் கொண்ட ஃபக்த் ஃபாசில் கதாபாத்திரம் பெருமளவில் சமூகவலைதளங்களில் கொண்டாடப்படுவது குறித்து கேட்கும் போது, “ அதை கொண்டாடினவர்களிடம் சென்று கேளுங்கள். உண்மையை பேசத்தான் படம் எடுக்கிறோம். படம் பார்க்க பார்க்க உண்மை பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் என கூறினார்.

Ramya Shree

Recent Posts

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

2 minutes ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

47 minutes ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

48 minutes ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

1 hour ago

ஏரியா பக்கம் தலையை காட்டுங்க.. திமுக எம்பியை எதிர்த்து திமுக பெண் கவுன்சிலர் தர்ணா!

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…

2 hours ago

படத்துல மட்டும்தான் சமூகநீதி பேசுவாரு? மாரி செல்வராஜின் மறுபக்கம் இதுதான்! போட்டுடைத்த பிரபல நடிகர்…

புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…

2 hours ago

This website uses cookies.