மாரி செல்வராஜ் ஒரு பெண்ணை கொடூரமாக…. பிரபலத்தின் பேட்டியால் பதறும் கோலிவுட்!

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார். .இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி அண்மையில் அப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று நல்ல வசூலும் ஈட்டியது.

இந்நிலையில் இப்படம் குறித்தும் மாரி செல்வராஜ் பேசிய காமெடி நடிகர் டெலிபோன் ராஜ், மாரி செல்வராஜ் ஒரு சைக்கோ. அவர் சாதி பாகுபாடு குறித்து படமெடுத்து அழிந்துபோன சாதி வெறிகளை தூண்டிவிடுகிறார். அதுமட்டுமல்லாமல் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளை அடித்து துன்புறுத்துகிறார் என அவர் காட்டமாக பேசியுள்ளார்.

இதனை உதயநிதியே பேட்டி ஒன்றில், ‘அவன் ஒரு சைக்கோ சார்.. எல்லாரையும் அடிப்பான்..’ என்றும் பல நடிகர்களை செட்டில் அடித்து விடுகிறார் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்ணன் படத்தில் போலீஸ் அடிக்கும் காட்சியில் நிஜமாகவே ஒரு நடிகை அப்படி அடிக்கப்பட்டாராம். காரணம் அப்போ தான் உண்மையான நடிப்பு அவரிடம் வெளிப்படும் என்ன கூறியிருக்கிறார். இது எந்த விதத்தில் நியாயம்?

மேலும் மாரி செல்வராஜ் சொந்த ஊரிலேயே படப்பிடிப்பு நடத்துவார். தன் சாதிக்காரர்களை மட்டும் டயலாக் பேச வைக்கிறார். சாதி வெறியை தூண்டி படம் எடுக்கும் மாரி செல்வராஜ், பா. ரஞ்சித் போன்றோர்கள் சாதி வெறியை தூண்டி படம் எடுத்து இளைஞர்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார்கள். எனவே இனிமேல் இதுபோன்ற சாதி வெறியைத் தூண்டும் படங்களை எடுக்கக் கூடாது. இப்படிப்பட்ட படங்களை எடுக்க இயக்குநர் சங்கம் அனுமதிக்கக் கூடாது. இப்படிச் செய்தால் தமிழ் சினிமா வளர்ச்சி அடையாது” என கோபத்தோடு பேசியிருக்கிறார்.

Ramya Shree

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.