தமிழ் சினிமா எதிர்பாக்காத ஒரு விஷயத்தை நடிகர் விஜய் அறிவித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வருத்தப்பட வைத்துவிட்டார் என்றே சொல்லலாம். அவர் அரசியலில் களமிறங்குவது அனைவருக்கும் சந்தோஷமான விஷயம் தான். ஆனால், தனது 69 ஆவது படத்திற்கு பிறகு இனி நடிக்க மாட்டேன் என அவர் கூறி இருப்பது ரசிகர்களை வருத்தம் அடைய செய்திருக்கிறது.
இப்போது, நடிகர் விஜய்யின் 68வது படமான கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து பிரமோஷன் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் படத்தின் டிரைலர் வெளியாகும் என்றும், அதனை தொடர்ந்து செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், மாமன்னன் என்ற வெற்றிப் படத்தை கொடுத்த மாரி செல்வராஜ் இப்போது வாழை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். அந்த படம் முழுக்க முழுக்க சிறுவர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் படமாகும். சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மாரி செல்வராஜ் பேசுகையில், சிறுவயதிலிருந்தே நான் விஜயின் தீவிரமான ரசிகர். மன்றம் எல்லாம் வைத்திருக்கிறேன். அவர் நடிப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை என்னால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை என்று பேசியுள்ளார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.