நடிகர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் திரிஷா நடித்து வரும் சூர்யா 45 பட ஷூட்டிங் விறுவிறுப்பாக கோவையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திடீரென திரிஷா மருதமலைக்கு சென்று,முருகனை தரிசனம் பண்ண வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை த்ரிஷா சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் ஆன நிறைவடைந்த நிலையில்,19 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க: பிறந்த நாள் NEXT..பிரெண்ட்ஷிப் FIRST…அல்லு அர்ஜுனை சந்தித்த பிரபல நடிகர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
சூர்யா 45 படக்குழுவினர்,நேற்று மாலை த்ரிஷாவை வரவேற்று கேக் கட்டிங் எல்லாம் செய்த வீடியோவை ட்ரீம் வாரியர் நிறுவனம் வெளியிட்டது.நடிகர் சூர்யா மற்றும் ஆர் ஜே பாலாஜி த்ரிஷாவுக்கு பூங்கோத்துக்களை வழங்கினர்.
இதனையடுத்து இன்றைக்கு மருதமலையில் ஷூட்டிங் நடைபெறுவதால்,அவர் முருகனை சென்று தரிசனம் பண்ணியுள்ளார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் மாலை அணிவித்து,பிரசாதத்தை வழங்கி,புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.நடிகை த்ரிஷாவை காவல் ஆய்வாளர் பொன்னாடை போற்றி வரவேற்றார்.இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.