நடிகர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா மற்றும் திரிஷா நடித்து வரும் சூர்யா 45 பட ஷூட்டிங் விறுவிறுப்பாக கோவையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திடீரென திரிஷா மருதமலைக்கு சென்று,முருகனை தரிசனம் பண்ண வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
நடிகை த்ரிஷா சினிமாவில் அறிமுகமாகி 22 ஆண்டுகள் ஆன நிறைவடைந்த நிலையில்,19 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இதையும் படியுங்க: பிறந்த நாள் NEXT..பிரெண்ட்ஷிப் FIRST…அல்லு அர்ஜுனை சந்தித்த பிரபல நடிகர்..இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
சூர்யா 45 படக்குழுவினர்,நேற்று மாலை த்ரிஷாவை வரவேற்று கேக் கட்டிங் எல்லாம் செய்த வீடியோவை ட்ரீம் வாரியர் நிறுவனம் வெளியிட்டது.நடிகர் சூர்யா மற்றும் ஆர் ஜே பாலாஜி த்ரிஷாவுக்கு பூங்கோத்துக்களை வழங்கினர்.
இதனையடுத்து இன்றைக்கு மருதமலையில் ஷூட்டிங் நடைபெறுவதால்,அவர் முருகனை சென்று தரிசனம் பண்ணியுள்ளார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் மாலை அணிவித்து,பிரசாதத்தை வழங்கி,புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.நடிகை த்ரிஷாவை காவல் ஆய்வாளர் பொன்னாடை போற்றி வரவேற்றார்.இந்த நிகழ்வு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
This website uses cookies.