90களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் மீனா. இவர் தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி ராஜ்ஜியத்தை தனது கண்களால் உருவாக்கியவர்.
தமிழ் படங்களைத் தாண்டி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த இவர், தமிழில் அத்தனை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு டாப் நடிகையாக வலம் வந்தார்.
இதனிடையே, கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நடிகை மீனாவுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது, மீனா போல சாயல் கொண்ட குழந்தை நைனிகா, தெறி, பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களல் குழந்தை நட்சத்திரமா நடித்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து தனிமையில் மீனா தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
இதனிடையே மீனா குறித்த ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அந்த காலத்தில் பல நடிகர்கள் நடிகை மீனாவை ஒரு தலையாகக் காதலித்தார்களாம். ஆனால் அதெல்லாம் நடிகை மீனா கண்டுகொள்ளாமல் சினிமாவில் மட்டும் தான் கவனம் செலுத்தி வந்தாராம்.
இந்நிலையில் டபுள்ஸ் என்ற படத்தில் நடிகை மீனா நடித்து வரும் போது, நடிகர் பிரபு தேவாவின் காதல் வலையில் சிக்கியதாக அப்போதே மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது.
பிரபுதேவா மிகப்பெரிய டான்ஸர் என்பது எல்லோருக்கும் தெரியும். நடனக்குழுவில் பணியாற்றிய ரஹமத் என்ற பெண்ணை காதலித்து 1995 இல் திருமணமும் செய்து கொண்டார். இதன் பின்னர் 1998ல் நாம் இருவர் நமக்கு இருவர் படத்தில் நடிக்கும் போது பிரபுதேவா மீனா மீது காதல் வயப்பட்டார்.
ஒரு கட்டத்தில் துரத்தி துரத்தி காதலித்துள்ளார். ஆனால் மீனாவோ நோ சொல்லிவிட்டார். பிறகு டபுள்ஸ் படத்தில் பிரவுதேவாவுடன் மீண்டும் ஜோடியாக மீனா நடித்தார்
இதனிடையே, டபுள்ஸ் படத்தில் கூட இருவரும் பல நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தது குறித்து பேசப்பட்டதால், பிரபு தேவா பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் மோசம் என்று அவருடன் பணியாற்றிய சக நடிகைகள் கூறியதாக தகவல் வெளியானநிலையில், இந்த தகவலை அறிந்த மீனா, பிரபு தேவாவிடம் இருந்து எஸ்கேப் ஆகி இதன் பிறகு தான் மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டாராம்.
பின்னர் நடிகை நயன்தாரா – பிரபுதேவா இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ஒன்றாக பல இடங்களில் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.