நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததில் இருந்தே பல நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அப்படித்தான் கணவரை இழந்த 46 வயதான நடிகை மீனாவும், மனைவியை பிரிந்துவிட்ட தனுஷும் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என சில மாதங்களுக்கு முன்னர் போலியான செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் மீனா தற்போது கணவரை இழந்து இருக்கிறார். அதே போல் நடிகர் தனுஷும் மனைவியை பிரிந்துவிட்டார். எனவே இவர்கள் இருவரும் மறுமணம் செய்துக்கொள்ளலாம் என பயில்வான் பேட்டி ஒன்றில் பேசி பரபரப்பை கிளப்பினார்.
இந்த விஷயம் சமூகவலைத்தளங்கள் முழுக்க வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் இருந்த மீனா பின்னர், இது குறித்து வருத்தம் தெரிவித்தார். நான் இன்னும் என் கணவர் இறந்ததையே நம்ப முடியாமல், ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கிறேன். இப்படி ஒரு நேரத்தில் இது போன்ற செய்திகள் மனம் உருக்குலைய செய்கிறது என அவர் வேதனையை பகிர்ந்தார்.
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
This website uses cookies.