அவர் அப்பா மாதிரி.. இப்படி எல்லாம் பேசாதீங்க.. வெளிப்படையாக பேசிய மீனா..!

நடிகர் தனுஷ் மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்ததில் இருந்தே பல நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். அப்படித்தான் கணவரை இழந்த 46 வயதான நடிகை மீனாவும், மனைவியை பிரிந்துவிட்ட தனுஷும் இரண்டாம் திருமணம் செய்யவுள்ளார் என சில மாதங்களுக்கு முன்னர் போலியான செய்திகள் வெளியானது.

இந்நிலையில் இது குறித்து கருத்து கூறியுள்ள பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் மீனா தற்போது கணவரை இழந்து இருக்கிறார். அதே போல் நடிகர் தனுஷும் மனைவியை பிரிந்துவிட்டார். எனவே இவர்கள் இருவரும் மறுமணம் செய்துக்கொள்ளலாம் என பயில்வான் பேட்டி ஒன்றில் பேசி பரபரப்பை கிளப்பினார்.

இந்த விஷயம் சமூகவலைத்தளங்கள் முழுக்க வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் இருந்த மீனா பின்னர், இது குறித்து வருத்தம் தெரிவித்தார். நான் இன்னும் என் கணவர் இறந்ததையே நம்ப முடியாமல், ஏற்றுக்கொள்ளமுடியாமல் இருக்கிறேன். நடிகர் ரஜினி எனக்கு அப்பா போன்றவர் என்றும், அவரது மருமகனை திருமணம் செய்யப்போவது எல்லாம் கட்டுக்கதை இந்த மாதிரி எல்லாம் வதந்தியை பரப்பாதீங்க என்று மீனா தெரிவித்துள்ளார். இப்படி ஒரு நேரத்தில் இது போன்ற செய்திகள் மனம் உருக்குலைய செய்கிறது என அவர் வேதனையை பகிர்ந்தார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.