முன்னணி நடிகர்களுடன் ஏராளமான படங்கள் நடித்து 90s பேமஸ் நடிகையாக வளம் வந்தவர் மீனா. வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமணத்திற்கு பின்னர் மீனா சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
ஆனால், தன் மகள் நைனிகாவை தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடிக்க வைத்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் மீனாவின் கணவர் உயிரிழந்தார். அது மீனாவை மிகவும் பாதித்தது. அதிலிருந்து, வெளியே வந்து தற்போது, படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அவரைப் பற்றிய வதந்திகள் ஏராளமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, அரசியல் பிரமுகர் ஒருவரை இணைத்து பேசி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான் ஒரு நிலையான உள்போராட்டத்தை அனுபவித்து வருகிறேன் என்றும், மிகவும் வலியை உணர்கிறேன் என்றும், ஆனால் நீங்கள் என்னை பார்க்கும் பொழுது நன்றாக இருப்பது போல் தோன்றும். ஆனால், என் வலி எனக்கு மட்டும்தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார். மேலும், வெறுப்பவர்கள் வெறுப்பவர்களாகவே இருப்பார்கள். முட்டாள்கள் முட்டாள்கள் ஆக தான் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் குறைக்கும் நாயிக்கு நம்ம பயப்பட தேவை இல்லை.. அந்த நாயி எதற்கு குறைக்கிது நமக்கு தெரியும்.. நீங்கள் உங்க வாழ்க்கையில் மென்மேலும் உயர்வதை பார்த்து அந்த நாயிகள் செத்து போய்டும்.. இல்லனா சிறையில் புடிச்சி போடுங்க. ரெண்டு வருஷம் கம்பி உள்ளே இருந்தா அடங்கிடும் என கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர்.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.