நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி திரைப்படத்தில் கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் என்ற பாடல் பாட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. இந்த பாடலில் நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறியப்பட்டவர் மேக்னா நாயுடு.
இதனை அடுத்து, இவர் பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சமீபத்தில், மேக்னா நாயுடு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், அவர் தங்களுக்கு கோவாவில் வீடு ஒன்று இருந்ததாகவும், தன்னுடைய வீட்டை தாங்கள் ஒப்பந்தம் செய்த பராமரிப்பாளர் பராமரித்துக் கொண்டிருந்ததாகவும் கூறியிருந்தார்.
இதனிடையே, தங்களுடைய வீட்டை ஒரு தம்பதியினருக்கு வாடகைக்கு கொடுத்தோம். கடந்த சில மாதங்களாக அவர்கள் வாடகை செலுத்தாமல் இருந்தனர். திடீரென அந்த தம்பதியர்கள் காணாமல் போய்விட்டார்கள். என்னுடைய துணிமணிகள் மற்றும் உபகரணங்கள் எல்லாம் அந்த வீட்டில் தான் வைத்திருந்தேன்.
அங்கு இருந்த என்னுடைய அத்தனை பொருட்களையும் அவர்கள் திருடி கொண்டு சென்று விட்டார்கள். என்னுடைய உள்ளாடையை கூட விட்டு வைக்கவில்லை என்று மேகனா நாயுடு வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.