திருமணமான 10 மாதத்தில் குழந்தை பெற்றெடுத்த பிரபல நடிகரை போன் பட்டி திட்டிய எம்ஜிஆர்.
சென்னையில் பிறந்து சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு கடின உழைப்போடு நுழைந்தவர் நடிகர் பாண்டியராஜன். ஆரம்பத்தில் பாக்யராஜ் உடன் பணியாற்றிய அவர், சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
இதையும் படியுங்க: சன் டிவியை மிஞ்சும் விஜய் டிவி.. இந்த வாரம் முதலிடம் பிடித்த சீரியல் எது தெரியுமா?
பின்னர் கன்னிராசி படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாண்டியராஜன், ஆண்பாவம் படம் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்தார். படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.
தொடர்ந்து பல படங்களில் நடித்த பாண்டியராஜன்,. 1986ல் பல்லவி என்பவரை திருமணம் செய்தார். மூன்று மகன்கள் உள்ள நிலையில் பாண்டியராஜன் சமீபத்திய பேட்டி ஒன்றில் சுவாரஸ்ய சம்பவத்தை கூறியுள்ளார்.
அதில், திருமணம் செய்ததும் 1987ல் மூத்த மகன் பிறந்தார். அப்போது செய்திதாளில் பாண்டியராஜன் ஆண் குழந்தை பிறந்தது என செய்தி வெளியானது.
இதை பார்த்த உடனே எம்ஜிஆர் எனக்கு போன்கால் செய்து, என்னடா ஆண் மகன் பிறந்திருக்கானாமே வாழ்த்துக்கள் என கூறினார். நான் ஷாக்காகி ரொம்ப நன்றி, நீங்க என் கல்யாணத்துக்கு வந்தீங்க நன்றி கூட சொல்லவே இல்ல என்று நான் சொன்னேன்.
உடனே அவர், கல்யாண்ம் ஆகி எத்தனை மாசம் ஆச்சு என கேட்டார். நான் 10 மாதம் என கூறினேன். உடனே எம்ஜிஆர், இந்த வேகத்தை மத்ததுலயும் காட்டு என கூறியதாக பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.